கோவை : உலக மகளிர் தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர ஆயுதப் படையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் இன்று நடந்தது. பின்னர் கட்டுரை போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டது . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் ...

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் அஜித் குமார். இவரது மனைவி செல்வராணி என்ற மரியம் பாத்திமா ( வயது 20) இவர்களுக்கு முகமத் அயன் (வயது 2) என்ற ஆண் குழந்தை உள்ளது செல்வராணிஅவரது உறவினர் ஒருவருடன் சில நாட்களாக நட்பு வைத்திருந்தாராம்.  இந்த நிலையில் நேற்று இரவு கணவர் தூங்கிய பிறகு ...

கோவை : நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது .அதற்கு முன்னதாக தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 3 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் 2 – ம் கட்டமாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் கோவைக்கு ரயில் மூலம் வந்தனர். இதில் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் சேலத்திற்கு அனுப்பப்பட்டனர். ...

கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி ) அலுவலகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இதுவரை செயல்பட்டு வந்தது,இன்று அந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தரை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி ...

கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள ரங்கசமுத்திரம் புது காலனியை சேர்ந்தவர் தர்மதுரை. இவரது மனைவி கவிதா ( வயது 27) நேற்று இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபாகரன் ( வயது 29) என்பவர் அவரது வீட்டினுள் புகுந்து அவரது வாயை பொத்தி, மிரட்டி, மானபங்கம் செய்ய முயற்சித்தாராம்.அவரை ...

கோவை மாவட்டம் காரமடை அடுத்த கண்ணார் பாளையம் ரோட்டில் தனியார் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்குள்ள டாக்டர் 10-ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. இணை இயக்குனர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் முதன்மை மருத்துவர் சேரலாதன், காரமடை ...

கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கோவை ஆர் .எஸ் . புரம் ,சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள மாநகராட்சி பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் பொதுக் கழிப்பிடம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆர். ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய ...

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா விஷ்ணுபுரத்தில் உள்ள ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி அரசு நிதி உதவி பெறும் பள்ளியாக பொதுமக்கள் ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது 110 வருடம் புகழ்பெற்ற இப்பள்ளி இலக்கிய மன்ற நிறைவு விழா 110 ஆம் ஆண்டு விழா இசை ஆசிரியை ராஜேஸ்வரி பணி நிறைவு பாராட்டுவிழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது ...

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அடையாளமாக திகழும் ஜி கார்னெர் மேம்பாலம் கடந்த மாதம் விரிசல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அப்பகுதியின் மற்றொரு சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இச்சாலை பல்வேறு சென்னை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், சேலம் போன்ற ஊர்களுக்கும் சென்றுவர ‘முக்கிய சாலை என்பதல் மாவட்ட நிர்வாகம் ...