கோவையில் போதை ஆசாமிகள் தகராறு : இரு வீதி ஆண்களும், பெண்களும் மோதிக் கொண்ட பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்!!!   கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். ...

சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் 25 வயதிற்குட்பட்ட இளம் பெண் சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் இரவு ரோந்து பணியில் இருந்து போது வீட்டார் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனியாக ...

ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை அடகு கடையில் வட இந்தியாவைச் சேர்ந்த பயங்கர கொள்ளையர்கள் ஒரு காரில் நான்கு பேர் வந்து இறங்கிய அவர்கள் துப்பாக்கி முனையில் கடையின் உள்ளே புகுந்து ஷட்டரை இழுத்து சாத்தி என்ன சேட் மரியாதையாக உள்ளே இருக்கும் ...

யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் அருகே விபத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் ...

கோவையில் இளைஞர் மீது ஆயுதங்களுடன் சரமாரி தாக்குதல் : அரசுக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கில் ஆயில் திருடும் கும்பல் – போலீசார் விசாரணை…   அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான பர்னஸ் ஆயில் திருடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கி உள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

காதல் மனைவியுடன் தகராறு : குடிபோதையில் தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர் !!! கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ்குமார் (வயது 30). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். கீர்த்திகா பத்தாம் வகுப்பு படித்து எம்ரால்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ...

ஊட்டி சுற்றுலா சென்று விட்டு வந்த பேருந்து விபத்து: படுகாயம் அடைந்தவர்கள் மீட்கும் பணிகள் தீவிரம் !!! சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலாவுக்காக ஊட்டி சென்று விட்டு கோத்தகிரி வழியாக வரும் போது மலைப் பாதையில் குஞ்சப்பனை தாண்டி பவானிசாகர் காட்சி வியூ பகுதியில் வரும் போது சுற்றுலா ...

போலி கணக்குகள் : எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி – தம்பதி உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை !!! கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்பவரின் மகன் வினோத் (35). இவர் கோவை ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சாலையில் உள்ள சேரன் டவரில் எலக்ட்ரிக் மோட்டார் பைக் விற்பனை நிறுவனம் ...

குற்ற விவாதிப்பு கூட்டம் : சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் !!!   கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் ...

1கிலோ கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது!!!   சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ...