திருப்பதி: பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் 20ஆம் தேதியில் இருந்து தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடைபெறும் 5 நாள்களில் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேர்தல் ...

டிஜிட்டல் பொருளாதரத்தில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :- தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் பொருளாதரத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருப்பது ...

சென்னை: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடுவதற்காக தனது கவர்னர் பதவியை இன்று (மார்ச் 18) ராஜினாமா செய்தார்.தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 20) துவங்குகிறது. இதற்காக ...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை எதிர்த்து ஏ.டி.ஆர்., காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ...

மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த 10 ஆண்டுகளில் நமது அரசின் மிகப்பெரிய சாதனையாகும். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒரு உறுதியான அரசாங்கம் மேற்கொண்ட நேர்மையான முயற்சிகளின் விளைவுதான் இந்த மாற்றத்தக்க முடிவுகள். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் பக்கா வீடுகள், அனைவருக்கும் மின்சாரம், தண்ணீர் மற்றும் ...

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ...

இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தி விதிகள் தொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதவிக்குமார் அவர்களின் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தால் தமிழகத்திற்கு தேர்தல் தொடர்பான விபரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் ...

சென்னை : போதை இல்லா தமிழகத்தை மாற்றிட தமிழக காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் தமிழகம் முழுவதும் போதை பொருளை அடியோடு ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு 2024 பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை போதைப் பொருள் ...

கோவை : நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வதந்தி பரப்பவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடைய வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்  வகையிலும், பீதியை தூண்டும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கோவை கலெக்டர் ...

கோவை ஆர்.எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் .இவரது மகன் பூபாலன் (வயது 19 ) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே தனது நண்பர் லோகேசுடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆர். ...