சென்னை: வளர்ந்து வரும் சென்னை மாநகரின் பணத்தை சம்பாதிக்கும் கணவன் மார்களுக்கு பணம் போதவில்லையே பெற்ற குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியவில்லை என கவலைப்படும் அழகு படைத்த இளம் பெண்களுக்கு சென்னை நகரில் வீதி வீதியாக சுற்றி வரும் ரோட்டோர ரோமியோகளுக்கும் அடித்தது ஜாக்பாட். வீடு வீடாக சென்று இளம் பெண்களிடம் உங்களுக்கு வேலை ...

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக போட்டியிடும் கருப்பையாவிற்கு கூட்டணி கட்சியான தேசிய திராவிட முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் பிரேமலதா திருச்சி மரக்கடை பகுதியில்  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது இந்த தேர்தலில் வெற்றி வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தர வேண்டும். நமது வேட்பாளர் ...

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் பிடிக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படுகிறது. சரியான காரணங்களை கூறினால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.3 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் ...

இந்த 10 வருடங்களில் நீங்கள் பார்த்தது ட்ரெய்லரை மட்டுமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு உத்தரபிரதேசத்தின் மீரட்டில் இருந்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பேரணியில் உரையாற்றிய மோடி, ‘ இந்தியா’ கூட்டணி ஊழல் செய்வதாகவும், ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், ‘எவ்வளவு பெரிய ...

விழுப்புரம்: ஆட்சி பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து வன்முறையை தூண்டிவிட்டு திமுக வெற்றி பெற நினைக்கிறது என விழுப்புரம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக. வேட்பாளர் பாக்யராஜ், கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு, ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ...

ஏப்ரல் 1 முதல் அதாவது இன்று முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சற்றுமுன் அந்த கட்டண உயர்வு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் ...

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் பிஜேபி கட்சியின் சார்பில் மகளிர் பிரதிநிதிகள் கூட்டம் வானதி சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பேசுகையில், ‘பெண்களுக்கு உண்டான மரியாதையை கொடுக்கும் கட்சி பிஜேபி கட்சி தான் என நரேந்திர மோடி சொல்லி ...

கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடந்த 2004 இல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னா் கடல் கொந்தளிப்பு, கடல் நீா் உள்வாங்குவது, நீா்மட்டம் தாழ்வது, நீா்மட்டம் உயா்வது, கடலில் அலைகளே இல்லாமல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடல் மிகவும் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என் புதூர். கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் பாட்ஷா (வயது 42) இவர் பெங்களூர்வில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மனைவி, தாயார், குழந்தைகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடியிருக்கும் வீட்டின் முதல் தளத்தில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி வீட்டிருந்த ...

கோவை வடவள்ளி -தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஓணாப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜானகி சங்கர் புருஷோத்தமன் (வயது 72) இவர் ஸ்பிக் உர நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 25 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று பக்கத்து வீட்டில் வசிக்கும் ...