கோவை அருகே உள்ள இருகூர் ,செல்வ விநாயகர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தனபால் (வயது 46) இவர் நேற்று ஒண்டிப்புதூர், எஸ் .ஐ.எச்.எஸ் காலனி ,இருகூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நடராஜன் ( வயது 54) கடந்த 12ஆம் தேதி கோவை மாவட்ட பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் அரசு பள்ளிக்கு சென்று பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ...

கோவை அருகில் உள்ள ஈச்சனாரி ,விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தினேஷ் ( வயது 27) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினு ( வயது 34 )என்பவர் வாடகைக்கு குடி வந்தார். அப்போது ...

கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி குடியிருந்து வந்தார். ...

கோவை கரும்புக்கடை ,இலாகி நகரை சேர்ந்தவர் முகமது பாஷா . இவரது மகள் சர்மிளா (வயது 33) அரேபிக் ஆசிரியை. இவரை கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (வயது 55) என்பவர் டிராவல்ஸ் அதிபர் என்று கூறியும், தனது முதல் திருமணத்தை மறைத்தும் திருமணம் செய்து கொண்டார். இவர் 7 – 5 – 2017 ...

நீலகிரி மாவட்ட கழக கூட்டம் உதகை ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது, நிகழ்ச்சி துவக்கமாக மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அனைவரையும் வரவேற்றார், கழக துணை பொது செயலாளர்- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா B.Sc.,ML., ...

விசாகப்பட்டினம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தஷ்மிதமாஸ் வயது 13. இவள் தனது தாயுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். திருவனந்தபுரத்தில் ரயில் ஏறி நாகர்கோயில் ரயில் நிலையம் வந்து அடைந்தாள். மகளைக் காணவில்லை என்று தந்தை அன்வர் உசைன் திருவனந்தபுரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த ரயிலில் சிறுமிக்கு தண்ணீர் தாகம் ...

அமராவதி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில் முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வியை சந்தித்தார். வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. அந்த வகையில் ‘முட்டை ...

சென்னை : தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் அலுவலகத்தில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. தமிழக காவல்துறையில் பணிபுரியும் போலீசருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காக பெங்களூரில் இயங்கி வரும் nimhans உடன் இணைந்து 3 நாட்கள் நிறைவாழ்வு பயிற்சி அனைத்து மாவட்டம் மாநகரம் சிறப்பு காவல் படை மற்றும் அனைத்து சிறப்பு பிரிவில் சுமார் 1 லட்சத்து ...

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேவியர் பெலிக்சை கட்சியிலிருந்து நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார். அதாவது தன்னை பற்றி அவதூறாக பேசியதாக குறி திருச்சி எஸ் பி வருண் குமார் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு சாட்டை துரைமுருகன் கொடுத்த தகவலின்படி சீமான் பேசியதாக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் வழக்கறிஞர் சேவியர் பெலிக்ஸ் தன்னிச்சையாக விளக்கக் ...