தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், 2026-ஆம் ஆண்டு பிறப்பிலேயே ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் வரை உயரக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை ...

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப் படிப்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பு என இரு பிரிவுகள் உள்ளன. இதில் 5 ஆண்டு காலப் படிப்பு இறுதி ...

நெஹ்ரு இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில், Rademics Research Institute சார்பில் உருவாக்கப்பட்ட நவீன SaaS அடிப்படையிலான டிஜிட்டல் பப்ளிஷிங் தளம் PublicationMart.com அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்ப தளத்தின் தொடக்க விழாவில், Rademics Research Institute நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் R. ரஞ்சித் மற்றும் நிர்வாக மேலாளர்  திவ்யா ...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரயில் பயணிகள் கூட்டமைப்பு சமீபத்தில் திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் இதர உயர் அதிகாரிகளை சந்தித்து, ரயில் பயணிகளின் பாராட்டுகளையும் நலன் சார்ந்த சில ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியது. தலைமை நிர்வாக ஆலோசகர் திரு. சி.எம். ஜெயராமன் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு மையத்தின் (CVC) செயலாளர் திரு. எம்.எம். ராஜேந்திரன் ...

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சுங்க விதிகளில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த “பேக்கேஜ் விதிகள்” மாற்றப்பட்டு, 2026 பிப்ரவரி 2, முதல் “சுங்கப் பேக்கேஜ் அறிவிப்பு மற்றும் செயலாக்கம் ஒழுங்குமுறை 2026” என்ற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பயணிகள் கொண்டு வரும் இதரப் ...

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.01) பழனி கோயிலுக்கு காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தைப்பூச திருவிழா நம் தமிழினத்திற்கு நெருக்கமான விழா. தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு வாழவும், கட்சி மூத்த தலைவர் எச்.ராஜா நலம் பெறவும் முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்திருக்கிறேன். நம் நாட்டின் ...

தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம்.இன்னைக்கு நாம அரசியலுக்கு வந்ததும் நம்மள விமர்சிக்கிறாங்க. `அன்னைக்கு எம்.ஜி.ஆர் வந்தார் என்று சொன்னால் அவர் பல வருடங்கள் ஒரு கட்சியில் இணைந்து செயல்பட்டார். விஜய்க்கு என்ன ...

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலையில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ...

இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, கோவை மாவட்டத்திலிருந்து 300 நபர்கள் பயணம் செய்கிறார்கள்.இந்த ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உடல் பரிசோதனை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில், தடுப்பூசி முகாம் மற்றும் உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.இதில் ஹஜ் பயணம் செய்பவர்கள் பங்கேற்று ...

ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம் ‘ஜெனோரா’ என்ற அதிநவீன வில்லாக்கள் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம்,  கோயம்புத்தூர்  கோல்வின்ஸ் பகுதியில், அதிநவீன சொகுசு வில்லாக்களை உள்ளடக்கிய ஜெனோரா என்னும் அழகிய குடியிருப்பினை அறிமுகப்படுத்தி உள்ளது.  ரூ. 113 கோடி மதிப்புள்ள முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஜெனோரா வில்லா குடியிருப்பு, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சுமார் 5 கிலோ ...