ஈ​ரானுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஈரான் கடல் கண்​ணிவெடிகளைப் பதித்திருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்​நாட்டு செய்தி நிறு​வனங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. இது அப்​பி​ராந்​தி​யத்​தில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஈரானின் புரட்​சிகர காவல்​படை​யுடன் நெருங்​கிய தொடர்புடைய ‘இஸ்​னா’ மற்​றும் ‘தஸ்​னிம்’ ஆகிய செய்தி நிறு​வனங்​கள் ...

வெளிநாட்டுப் பணம் வாடிக்கையாளர்களின் கைக்கு இனிமேல் உடனே வந்து சேரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தை பரிமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களை களைய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் ...

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நேற்று அமை​தி​யாக நடந்து முடிந்தது.புதுச்​சேரி​யில் வரலாறு காணாத வகை​யில் 90 சதவீத வாக்குகள் பதி​வாகி​யுள்​ளன. அசாமில் 85.38%, கேரளா​வில் 78.21% வாக்​குப்​ப​திவு நடந்​துள்​ளது. புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​ட​ணிக்​கும், காங்​கிரஸ் ...

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் அக்கா திட்டம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் ...

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறுவதற்கு புதிய எளிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது அருகிலுள்ள ரேஷன் கடைகளிலேயே நேரடியாக ஆயுஷ்மான் கார்டை ...

தேமுதிக-வின் முக்கிய முகமாகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த மீசை ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். மீசை ராஜேந்திரன் தேமுதிக தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தனது நீண்டகாலப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்த் மன்றத்தில் 31 ஆண்டுகளும், கட்சி தொடங்கிய ...

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், சாதாரண பட்டன் போன்களைப் பயன்படுத்தும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ (Vi) உள்ளிட்ட அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களும், ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திலும் கட்டாயம் குரல் அழைப்பு (Voice Calls) மற்றும் குறுஞ்செய்தி (SMS) ...

இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.முதற்கட்டமாக, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் ஆகிய மூன்றிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி ...

கோவை மாவட்டத்தில் 18 வயதில் இருந்து 29 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 114 பேர் உள்ளனர்.எனவே இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் முடிவு கண்டிப்பாக வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .குறிப்பாக 18 வயது முதல் 19 வயது வரை 63 ஆயிரத்து 790 வாக்காளர்களும், ...

தமிழக காவல் துறை அதிகாரிகள் தங்களது நேரடி உயர் அதிகாரிகளின் உத்தரவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் படிநிலை முறையை மீறக் கூடாது எனவும் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் பொறுப்பேற்ற இவர், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு, முக்கியத் தலைவர்கள் பிரச்சார பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி ...