சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனுக்கள் பெறுதல், நேர்காணல், வாக்குறுதிகள், பரபரக்கும் பிரச்சாரங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு ...

2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா். பல்வேறு நாடுகள் இடையேயான மோதல்கள், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் சூழலில், நாட்டின் நீடித்த வளா்ச்சியையும், நிதி ஒழுங்கையும் உறுதி செய்யும் வகையிலான திட்டங்களுடன் கூடிய பட்ஜெட்டை ...

தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் தைப்பூச ...

பொறியியல் மற்றும் MSME வளர்ச்சியை ஆதரிக்கும் மத்திய பட்ஜெட் முயற்சிகளை SIEMA வரவேற்கிறது. உலோக விலை ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதில் தலையிடுமாறு கோருகிறது. இந்தியாவின் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் MSME களை ஆதரிக்கும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல முற்போக்கான மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIEMA) வரவேற்கிறது. ...

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற ...

மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கணவர் அஜித் பவாருக்கு பதில் இன்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் அடுத்த 6 மாதத்தில் அஜித் பவார் வென்ற பாரமதி ...

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட, ‘யு டியூபர்’ சவுக்கு சங்கருக்கு, மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிச., 27ல் உத்தரவிட்டது. இந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் பி.வேல்முருகன், ...

புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் மாற்​றுத்​திற​னாளி​கள் குறை​களை தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் ரேபரேலி மாவட்​டத்​தில் அமைக்​கப்​படு​கிறது. உ.பி.​யின் ரேபரேலி மாவட்​டத்​தில் சுமார் 15,000 பதிவு செய்​யப்​பட்ட மற்​றும் நூற்​றுக்​கணக்​கான பதிவு செய்​யப்​ப​டாத மாற்​றுத்​திற​னாளி​கள் உள்​ளனர். இவர்​கள் மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ், கல்வி நிறு​வனங்​களில் சேரு​வதற்​கான இடஒதுக்​கீடு, அரசு வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக பல்​வேறு அரசு அலு​வல​கங்​களுக்கு செல்ல ...

அமெரிக்க தலைவா்களுக்கு இந்திய தலைவா்கள் அளித்த பரிசுகளின் பட்டியலை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தலைவா்களுக்கு பிரதமா் மோடி மற்றும் பிற இந்திய அரசு அதிகாரிகள் அளித்த பரிசுகளின் விவரங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில், குறைந்தபட்சம் 480 டாலருக்கும் (சுமாா் ரூ.44,000) அதிகமான மதிப்பு கொண்ட பரிசுகள் ...

நீலகிரி மாவட்ட உதகையில் எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா உதகை இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ( அட்வான்ஸ் ஸ்கூல் விஷன் அலையன்ஸ், அமைப்பின் தென் பிராந்தியத்திற்கான தேசிய அறிமுக விழா, 2026 ஜனவரி 29, வியாழக்கிழமை காலை 10 மணி உதகை லவ்டேல் ...