சூலூர் பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக இன்றுபொறுபேற்றுக்கொண்ட சரவணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மலர் சென்ட் கொடுத்து பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் துணைத் தலைவர் கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற தலைமை எழுத்தர் கோவிந்தராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் சால்வை அணிவித்து ...
கோவை மாவட்டத்தில் நான்கு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் திடிர் மாற்றம்.இருகூர் பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக ரேனுகா பொறுபேற்றுக்கொண்டார். அவர்களுக்கு பேரூராட்சி தலைவர் மற்றும் அலுவலக ஊழியர்கள் துணைத் தலைவர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற தலைமை எழுத்தர்மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.. ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும், மாணவியும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில் பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ரவிக்குமார் அந்த வழியாக ரோந்து சுற்றி வந்தார் . அவர் அந்த மாணவன் மாணவியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் அந்த ...
கோவை : இந்து மக்கள் கட்சி ( தமிழகம்) தேர்தல் பிரிவு மாநில செயலாளர் பதவி வகித்து வருபவர் காலனி ராமசுப்பிரமணியம். இவர் மத வெறியை தூண்டு வகையில் முகநூலில் அவதூறு வெளியிட்டிருந்தாராம். இது குறித்து சிங்காநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி காலனி ராமசுப்பிரமணியம் ...
கோவை உக்கடம், ஜி எம்.நகர், கோட்டைபுதூரை சேர்ந்தவர் மூசா . இவரது மகன் இர்பான் (வயது 22) இவர் உக்கடம் பைபாஸ் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார் . நேற்று முன்தினம் இரவில் பேக்கரியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்த போது பேக்கரியின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகரை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38 ) இவர் வீடுகளுக்கு உள்அலங்கார வேலையும் பர்னிச்சர் வியாபாரமும் செய்து வருகிறார். இவரது பர்னிச்சர் குடோனில் இருந்த கட்டிங் மெஷின் , அறம் ரோலர் ,ஸ்குரு டிரைவர் போன்ற பொருள்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சிவக்குமார் வடவள்ளி போலீசில் ...
கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி, தச்சன் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மருதாயி (வயது 61) இவர் மாநகர குற்ற பிரிவு போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் உப்பிலிபாளையத்தில் அவரது கணவர் ராஜூவுக்கு சொந்தமான 3. 21 சென்ட் நிலத்தை போலி தஸ்தாவேஜிகள் தயாரித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்து 3 பேர் மோசடி செய்து ...
திருச்சி கே.கே. நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் திருச்சி மாத்தூர் குண்டூர் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ராசி மஹால் சாலையில் வந்த பள்ளி வாகனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி ...
கோவை வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் தலைமையில் நேற்று நடந்தது . கூட்டத்தில் மறைந்த வழக்கறிஞர் எஸ் .உதயகுமார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற கோரியும், கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நாளை 8-ந்தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணியில் இருந்து ...
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர், வி.சி.பி. கார்டனை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். பில்டிங் கான்ட்ராக்டர். இவரது மகன் கீர்த்திவர்மன் (வயது 21) குனியமுத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 – ந்தேதி பெற்றோரிடம் ரூ. 47ஆயிரம் வாங்கிக் கொண்டு தனது காரில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ ...













