கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் செங்காந்தன் மலர் விதைகள் அடிக்கடி திருட்டு போனது. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த குடோன் உரிமையாளர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் காவல்துறை ஆணையர் கி. ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் அரபிந்தோ வயது 41. தகப்பனார் பெயர் துர்கா பிரசாத் ஜவகர் நகர் சென்னை. ஷீன்ஸ் லாக் பெயிண்ட்ஸ் லிமிடெட் கம்பெனியில் மேனேஜராக இருந்தபோது கடந்த 2020ம் ஆண்டு2022 வருடம் வரை திருவள்ளூர் மாவட்டம். வடக்கா நல்லூர் கிராமம் கொல்ல ...

வேலுார்: ”வயநாடு நிலச்சரிவுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகம் கனிம வளங்களை எடுத்தது தான் காரணம் என கேரளா கூறுவது, பூகோளம் தெரியாத பேச்சு,” என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில், 20 புதிய பஸ்களை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், ‘வயநாடு நிலச்சரிவு விபத்திற்கு, ...

ஆடி கார்த்திகையை ஒட்டி சதுரகிரிக்கு ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில் கூட்டநெரிசலால் பலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் சிவராத்திரி அமாவாசை தினங்களில் பக்தர்கள் மலை ஏறி சென்று வழிபடுவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக தற்போது ஆடி அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் ...

நிஜமான பத்திரிக்கையாளர்கள் இல்லை என்கிற தாக்கம் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்களாகவே காட்சியளிக்கின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் யூடியூப் சேனல்களின் அலப்பறைத் தாங்க முடியவில்லை. திரும்புகிற இடங்களில் எல்லாம் பயில்வான்களாகவே இருக்கின்றனர். நடிகைகளின் அந்தரங்கத்தை அலசுகிறேன் பேர்வழி என்று ஆபாச யூ-ட்யூப் சேனல்களும், லைக்ஸ்களுக்காகவும், வியூவ்ஸ்களுக்காகவும் பரபரப்பாக ...

நியூராலிங்க் நிறுவனம் தனது மூளை சிப்பினை வெற்றிகரமாக இரண்டாவது நபருக்கு பொருத்தி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து ...

புதுடெல்லி: இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வக்ஃப்கள் உள்ளன. இவற்றை, அந்தந்த மாநில அரசால் அமைக்கப்பட்ட வக்ஃப் வாரியம் கண்காணித்து, நிர்வகிக்கிறது. இந்த வக்ஃப் வாரியங்களை டெல்லியில் உள்ள மத்திய அரசின் தேசிய வக்ஃப் கவுன்சில் மேற்பார்வையிட்டு வருகிறது. இச்சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதியில் வக்ஃப் வாரியங்கள் தொடர்பான சட்டத்தில் மத்திய அரசு 40 ...

வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர காவடி யாத்திரை (கன்வர் யாத்ரா) கடந்த மாதம் தொடங்கியது. ஆகஸ்ட் 22-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கங்கை நதியை ஒட்டியுள்ள புனிததலங்களுக்கு சிவ பக்தர்கள் பயணம் செய்து, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது ...

கோவை மாநகராட்சிக்கு கடந்த 2022-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி 96 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 3 இடங்களிலும், 1 இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்து 19-வார்டு தி.மு.க. கவுன்சிலரான கல்பனா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு கவுன்சிலர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் ...

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயர் வேட்பாளராக திமுக சார்பில் 25வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மேயர் பதவிக்கான ...