தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது சீமான் பேசுகையில் ‘ எஸ்.பி, ஏசி, டிசி என ஐ.பி.எஸ் படித்துவிட்டு வந்து நான் யாரிடம் பேசுகிறேன் எங்கு போகிறேன் எங்கு சிறுநீர் கழிக்கிறேன் என என்னை கண்காணிப்பதே வேலை என்று ...
திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட திருச்சி மாநகரம் புறநகர் புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாறுதல் செய்து திருச்சி சரக டிஐஜி மனோகர் உத்தரவிட்டுள்ளார். இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள்ளும், 2 பேர் வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து 6 பேர் கரூர் மாவட்டத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ...
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிக்குள்ளாக 28 பேர் `குண்டர்’ தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே மணல் கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வக்கிரம் போன்ற குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால், அவர்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் `குண்டாஸ்’ நடவடிக்கையை எடுத்திருக்கிறார். ...
கடந்த 6 மாதங்களில் மட்டுமே லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.2020ல் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளவில் நடப்பாண்டில் மட்டும் 1.24 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 34 நிறுவனங்களில் இருந்து ...
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினார்.இருந்தபோதும், அங்கு வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது. 300க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்ற வன்முறையில் மேலும் பலர் இறந்துள்ளனர். அவாமி லீக் கட்சியின் ஷாஹின் சக்லதாருக்கு சொந்தமான நட்சத்திர ...
டெல்லி: 2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் ...
சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சொத்டு குவித்த வழக்கில் இருந்து விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ...
நீலகிரி: மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை 6 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், குகைகளை ரசிப்பதற்காக மலை ரயில் பயணத்தையே சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவர். இருப்பினும் மழைகாலங்களில் மலைகளிலுருந்து மண்சரிவது, மரங்கள் விழுவது என தண்டாவளங்கள் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி மலையில் இருந்து பொள்ளாச்சி சாலையை இணைக்கக்கூடிய பி ஏ பி பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 60-வது கிலோமீட்டர் பாலம் விரிவாக்கம் செய்வதற்கான பணியினை சுல்தான்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், பிஏபி வாய்க்கால் பாசனதலைவர் வேலுச்சாமி, வரப்பட்டி ஊராட்சித் தலைவர் தர்மராஜ், கிராம ...
முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில், கோவை மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொஅ.ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சித்தாப்புதூரில் இருந்து துவங்கி, விகேகே மேனன் சாலை வழியாக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ...













