கோவை கணபதி கே. ஆர். ஜி. நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் அழகப்பன் (வயது 42)சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.இவர் நேற்று காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை.4 மணிக்கு அவரது மகள் பள்ளிக்கூடம் முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் ...

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா ஆகியோர் நேற்று கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஒருங்கிணைந்த நீதிமன்றம் 4 -வது கேட்அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் சந்தேகத்தின் பேரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ...

கோவை போத்தனூர் குறிச்சி பிரிவு, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் அமானுல்லா ( வயது 73 ) இவர் மஸ்கட்டில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை காட்டூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரகுமார் (வயது 47) வியாபாரி. கடந்த 6 – ந்தேதி இவரது வீட்டின் முன் வைத்திருந்த ஸ்கூட்டரை யாரோ திருடி சென்று விட்டனர். இதேபோல சுந்தராபுரம் செங்கோட்டையன் காலனி சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 42) தச்சுதொழிலாளி. கடந்த 6-ந்தேதி சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பார் ...

தமிழகத்தில் மோசடி செய்பவர்கள் பலவிதம். அதில் இது தனிவிதம். சோழவரம் அடுத்த ஞாயிறு போஸ்ட் கன்னியம்பாளையம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் கிரு ஸ்டப்ப ரெட்டியின் மகன் கேசவன் வயது 57. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் கி. சங்கரை மக்கள் குறை கேட்கும் முகாமில் நேரில் சந்தித்து புகார் மனு ...

கோவை அருகே உள்ள மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருகின்றன. இதனால் பக்தர்கள் கடும் பீதியில் உள்ளனர். இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மருதமலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் மலைப்பாதை ...

கோவை : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ,கழிஞ்சாம் பாடியைச் சேர்ந்தவர் அஷ்ரப் .இவரது மகன் முகமது பயாஸ் ( வயது 21) இவர் கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ். நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.இவரது அறையில் ...

நீலகிரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி ஆணைப்படி கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அறிவுறுத்தலின்படி வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்கு நிவாரண பொருட்கள் வழங்க உதகை நகர தலைமை சார்பாக முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் வார்டு கிளை ஆகிய அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது . அதனை ஏற்று அரிசி(510kg), ...

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து 11 – 10 மணிக்கு காரில் கோவை ரேஸ்கோர்ஸ் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு செல்கிறார். அங்குள்ள மைதானத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ...

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சூலூர் பிரைமரி ஹெல்த் சென்டர்ல் வழங்கப்பட்டது. முன்னதாக கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மரியாதை செய்யப்பட்டு ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பாலின் ...