கோவை: “கோவை மக்கள் அமைதியை விரும்ப கூடியவர்கள். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது” என்று கோவையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். கோவையில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் ...
கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம் தலைமை வகித்தார். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கின்ற தீப்பெட்டிகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் அரசு விதிகளை மீறி குறைந்த விலையில் ...
காசாவில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் ...
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மீனவர் பிரச்சனை, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர ...
உதகை: உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஆர் கே புரம், மகாத்மா காலனி, ராமகிருஷ்ண மடம், பாப்ஷா லையின், ஆகிய பகுதிகளில் அதிமுக நகரச செயலாளர் க. சண்முகம் தலைமையில் கிளை கழகச் செயலாளர் ஸ்ரீனிவாசன் கிளை பொறுப்பாளர்கள் மூத்த நிர்வாகி சந்திரன், உதய், சண்முகம் ஆகியோர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரட்டை ...
கோவை அருகே உள்ள வேடப்பட்டி, சுகர்கேன் நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் சிந்து ( வயது 23 ) நேற்று இவர் அவிநாசி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரி முன் எந்தவித சிக்னலும் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் படுகாயம் ...
கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஹை ஸ்கூல் புதூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 12ம் தேதி வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது . சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது அந்த வாலிபர் ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள கோவில் மேடு, தவசி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48) ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழக முற்போக்கு மக்கள் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தனது ஆட்டோவை பயன்படுத்தி வருகிறார். நேற்று கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் .காலணியில் பிரசாரத்துக்காக ஆட்டோ ஓட்டி சென்ற போது குடிபோதையில் ...
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு ...
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவில் கோவை ஆவராம் பாளையம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ...