கோவை சலீவன் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38 ) கூலி தொழிலாளி. குடிபோதையில் இருந்த இவரை ஒரு நபர் தாக்கியுள்ளார். அதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பயிற்சி டாக்டர் ஒருவர் செந்தில்குமாருக்கு சிகிச்சை அளித்துள்ளார். ...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த முருகனின் மனைவி லதா நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.  ஓசூர் ரயில் நிலையத்தை அடையும் சமயம் லதா வைத்திருந்த கைப்பை எங்கேயோ தவறவிட்டதாக ஓசூர் ரயில்வே நிலைய போலீஸிடம் புகார் கொடுத்தார். பையில் மொபைல் போன் மற்றும் ரொக்க பணம் ரூபாய் ஆயிரம் ...

ஓசூர் ரயில் நிலையத்தில் 5 வயது சிறுமியை தவறவிட்ட தாயார். காலை 9 மணிக்கு கர்நாடக மாநிலம் பகுதியில் இருந்து ஐந்து வயது சிறுமி ஓசூர் ரயில் நிலையத்தில் 2 வது பிளாட்ஃபாமில் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சமயம் தனியாக நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள் . இருப்பு பாதை காவல் நிலைய உதவி ...

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் எதிர்புறத்தில் உள்ள வயர்லெஸ் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை பயணம் செய்தார். இந்நிகழ்வில் மண்டல குழு ...

இந்திய நாட்டின் சார்பில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் பங்குபெற்று திருச்சி திரும்பிய தடகள வீரரும் ரயில் பயணச்சீட்டு பரிசோதகருமான ராஜேஷ்க்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2024 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தடகள சாம்பியன்ஷிப் தொடர் ...

கோவை, மேற்கு தொடர்ச்சியாக மலை பகுதியில் ஒட்டியுள்ள, சிறுவாணி சாரல் என சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமான கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க செல்லும்  பாதையை வனத்துறையினரால் மூடப்பட்டது. தொடர்ந்து அனுமதி மறுக்கபட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த ...

தமிழகத்தில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழாவில் அரோகரா கோஷம் விண்ணதிர தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து வடம் பிடித்து தேர் இழுத்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கிய ...

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பணியிடங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்முறைகள் நாளும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. இதனால், சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது ...

சென்னை: விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், எளிதில் மக்கும் தன்மையுள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் ...

திருமலை திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டும் எண்ணிக்கையில் லட்டு வழங்கப்படும். அதன்படி நாளை முதல் ஒரு லட்டு ரூ.50 ...