சென்னை: புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய்யை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே பேப்பரில் எழுதிக் கொடுப்பதை மட்டுமே விஜய் படித்து வருவதாக விமர்சித்துள்ள சீமான், யாரும் விஜய்யை அரசியலுக்கு வரச் சொல்லிக் கேட்கவில்லை எனச் சாடினார். மேலும், அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பாதவர்கள் ...

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பிரசார பயணம் செய்தார். சிங்காநல்லூர் அருகே பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது கோவையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும். கோவை விமான நிலையம் விரிவாக்கம் ...

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அண்ணா கூறிய மறப்போம், மன்னிப்போம் என்ற அருமொழியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைவு குறித்து புரிய வேண்டியவர்களுக்கு இது ஒரு எண்ணமாக புரியட்டும்” என ...

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது என்று முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக இந்தியா மீது கூடுதலாக அமெரிக்கா வரி விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி ...

மேற்காசிய நாட்டான கத்தாருக்கு சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை இலக்காக வைச்ச இந்தத் தாக்குதல் பத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்ல (UNHRC) விவாதம் நடந்தது. அப்போ, மனித உரிமைகள் வழக்கறிஞரும், ஐ.நா. செயல்பாட்டை கண்காணிக்குற UN Watch நிறுவனத்தோட இயக்குநருமான ஹில்லெல் நியூயர், 2012-ல அமெரிக்கா பயங்கரவாத அமைப்பா சொன்ன ஹமாஸை ...

கோவை கவுண்டம்பாளையம் சங்கனூர் ரோட்டில் உள்ள கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கோபிநாத் .டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கமாக கார் ஓட்ட சென்று விட்டு 15 நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு வருவார். இந்த நிலையில் அவரது மனைவி பிரியதர்ஷினி நடத்தையில் கோபிநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ...

கோவை கணபதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவரை ...

கோவை அருகே உள்ள வெள்ளலூரில் சிங்காநல்லூர்சார் – பதிவாளர் (சப்-ரிஜிஸ்ட்ரார்) அலுவலகம் உள்ளது. இங்கு ஏராளமானோர் பத்திரப்பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்காக சென்று வருகிறார்கள் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் வந்தது. எனவே போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்த முடிவு ...

கோவை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது .இந்த தேர்வு எழுத கோவை மாவட்டத்தில் 1,535 பேர் விண்ணப்பித்து உள்ளனர் .இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணைக் கலெக்டர் அந்தஸ்திலான ...

கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று மாலை விமான நிலையம் பின்புறம் உள்ள கருப்பராயன் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேபடும்படி பைக்கில் வந்து ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் உயர்ரக போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள்  பறிமுதல் செய்யப்பட்டன .இது ...