திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ஜெயஸ்ரீ வயது 19. இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் ...

யார் அந்த நபர், எந்த கட்சியை சேர்ந்தவர் என்று இன்னும் முழுமையாக விவரம் தெரியவில்லை. கேரள மாநில போலீசாரே அதிர்ந்து போயி இருக்கிறார்கள். மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு, கடந்த 19 ந் தேதி தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நிலையில், பிற மாநிலங்களிலும் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. அந்த வகையில், தேர்தல் ...

கோவை மாவட்டம் காரமடை மங்கலக்கரை புதூர், எம் ஜி ஆர் காலனியை  சேர்ந்தவர் அம்சராஜ் ( வயது 30) அதே பகுதியில் வசிப்பவர் ஆனந்தன் ( வயது 37) இவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக நேற்று வாய் தகராறு ஏற்பட்டது . அப்போது ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டனர். பின்னர் இது கோஷ்டி மோதலாக ...

கோவை செல்வபுரம், அமுல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் பட்டறையில் செய்த 400 கிராம் தங்க நகைகளை கேரளாவில் கொடுப்பதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு ரயில் ஏறுவதற்காக வந்தார். அவருடன் தனது நண்பர் சாந்தகுமார் ( வயது 43) என்பவரையும் அழைத்து வந்தார். இவர்கள் வந்த பைக் ...

கோவை பூ மார்க்கெட். தேவங்கோட்டை வீதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி கிருத்திகா (வயது 31) மாவட்ட கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ளார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். மணமக்களுடன் சேர்ந்து போட்டோ எடுப்பதற்காக மேடைக்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த ...

கோவை ராமநாதபுரம் ,பாரதி நகர், 6-வது வீதியை சேர்ந்தவர் கவாஸ்கர் ( வயது 31) தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கூத்தனூரை சேர்ந்த ஜெயதாஸ் ( வயது 28 ) என்பவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ...

ஆவடியை அடுத்த திருநின்றவூர் மேல பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் இவரது மனைவி தீபா லட்சுமி வயது 46. இவர் இதே பகுதியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது கணவரும் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் தீபா லட்சுமி கழுத்தில் ...

நாளை ஏப்ரல் 23ம் தேதி சித்ரா பெளர்ணமி தினத்தையொட்டி, தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் கூடலூர் பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று படிமங்கள் உள்ளன. இந்த கோவில் தொல்லியல் ...

புதுடெல்லி: பாஜக தனித்து 350 இடங்களில் வெற்றி பெறும் எனவும், தமிழகத்தில் 5 இடங்களில் வெற்றி பெறும் எனவும் பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40 ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார். ‘நாம் எப்படி வாக்களிக்கிறோம்’ என்ற தலைப்பில்புதிய புத்தகம் எழுதியுள்ளார். அதில் வாக்காளர்களின் மனநிலை விவரிக்கப்பட்டுள்ளது. ...

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஜீனத் வாஹித் என்ற 27 வயது பெண் 4 ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகளை பெற்றெடுத்தார். ஏப்ரல் 19 அன்று, ஜீனத் வாஹித், ஒரு மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு குழந்தைகளைப் ...