ஆவடி: ஜி எஸ் டி பி எஃப் இ எஸ் ஐ சி ஆகிய தொகைகளை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் திருடிய கணக்காளர் ஜெயந்தி மீது ரூபாய் 44 லட்சத்து 62 ஆயிரத்து 400 திருடியதாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . இது பற்றிய விவரம் வருமாறு ஆவடி காவல் ...
திருவள்ளுவர் : சமீப காலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மின்வாரிய அதிகாரிகள் லஞ்ச பணத்தில் திளைத்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் செயல்படும் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் உதவி பொறியாளராக செயல்படுபவன் கஜேந்திரன் வயது 48. இவனது சொந்த ஊர் திருத்தணி. இவன் ...
சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் வேறொரு இடத்தை தன்னுடைய இடம் என்று கூறி அலையும் பிராடு கும்பலை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கைது செய்து உள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் சென்னை அண்ணாநகர் டவர் மெட்ரோ ஜோன் ...
திருச்சி கே கே நகர் ஓலையூர் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் நல்லுசாமி என்பவருக்கு சொந்தமான கடையிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களான பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் நான்கு கிலோ 390 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது . இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஓலையூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து ...
கோவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,கடந்த இரண்டு தினங்களாக கோவையில் நடந்த அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும்,தொழில் முனைவோர் சந்திப்பு, பாஜக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் என தொடர் நிகழ்வுகளில் கலந்து கொண்டு டெல்லிக்கு ...
கோவை மாவட்ம் சூலூரில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது ஊர்வலத்தை சூலூர் எம்எல்ஏ கந்தசாமி காவி கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்கினார் கணேஷ் மாநகர் மாவட்ட இணை செயலாளர் தலைமை தாங்கினார் சிதம்பரம் பிஜேபி ...
கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றாக உக்கடம் பகுதி உள்ளது. இங்கு உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல நீண்ட நேரம் பிடித்தது .இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு மேம்பாலம் கட்டுப்பணி தொடங்கப்பட்டது. ...
கோவை தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் சுவாதி. இவர் தனது வீட்டு அருகே சுற்றித் திரிந்த நாய்களுக்கு தினசரி உணவளித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் அந்த நாயை கல் மற்றும் கட்டையால் தாக்கி சாக்கு முட்டையில் போட்டு காலால் மிதித்து கொன்றார் .இது குறித்து மிருகவதை தடுப்பு பிரிவினர் ...
கோவை செப்டம்பர் 12 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி பாரத் சேனா கிளைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது அதுபோன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபட்டனர் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் பல இடங்களில் சில சிலைகள் நீர் ...
கோவைசூலூர் பக்கம் உள்ள சிந்தாமணி புதூர், செல்வ லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் குமார் . (வயது 54) கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் சாலை விபத்தில் இறந்து விட்டார் . இதிலிருந்து மன அழுத்தத்துடன் குமார் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றை மின் ...













