கோவை சிங்காநல்லூர் ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் நித்தின் நாராயணா ( வயது 26) இவர் தனது தாயார் சபிதா ,பாட்டி ரங்கநாயகி ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார் .நேற்று முன் தினம் 3 பேரும் வீட்டின் வராண்டாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே ஒரு சத்தம் கேட்டு ...
கோவை ரத்தினபுரி சங்கனூர் தில்லைநகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் மார்ட்டின் பிரபு (வயது 34) .ஏ.சி. மெக்கானிக். இவர் நேற்று நல்லம்பாளையம், கணேஷ் லேஅவுட்டில் வசிக்கும் பிரகாஷ் என்பவரது வீட்டில் ஏ.சி. மிஷின் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...
கோவை மாநகராட்சியில் 200 கோடியில் 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன அதில் 1,937 சாலை பணிகள் 277.13 கி.மீட்டர்தூரத்துக்கு முடிக்கப்பட்டுள்ளது 1,5 19சாலை மேம்பாட்டு பணிகள் சுமார் 226.54 கி.மீட்டர்தூரத்துக்கு நடைபெற்று வருகிறது. இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு. ...
தமிழகத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள், போத்தீஸ் நிறுவனத்தாரின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் பல்வேறு பகுதிகளில் சோதனை தொடர்கிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் பகுதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளிலும் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த ...
கோவை : நேற்று வாலாங்குளம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன் ஸ்பெக்டர் சஞ்சய் அபினவ் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் ,80 அடி ரோடு, அங்கண்ணன் வீதியை சேர்ந்த ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40 )தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் திடீரென்று வீட்டுக்குள் வந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து செந்தில்குமார் அவர்களுடன் நீங்கள் யார்? ...
கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு மலுமிச்சம்பட்டியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் வந்தது. இதன் ...
நடிகருமான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தனது அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மதுரையில் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், தனது முதற்கட்ட பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பிரசாரத்தின்போது, காவல்துறையின் நிபந்தனைகள் ...
முகச்சுருக்கத்தை நீக்க உதவும் பலாக்கொட்டை பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பலாப்பழம் கொட்டையை எப்படி பயன்படுத்துங்கள். ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கி பலாப்பழ கொட்டையை பாலில் நன்கு ஊறவைக்க ...
சென்னை: சீனாவின் கிழக்கு பகுதியான சேஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு, முறிந்த எலும்புகளை வெகுநீள யாத்திரையில்லாமல் மூன்று நிமிடத்திற்குள் இணைக்கக்கூடிய புதிய பசையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் பெயர் ‘போன்-02’ (bone zero 2) என்றும், அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு பண்புகள் ஆய்வக சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர், மனிதனுக்கு பல்வேறு உடல்நலப் ...













