திமுகவிலிருந்து மிசா பாண்டியன் நீக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மதுரை சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மிசா பாண்டியன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் ...

தஞ்சை: தனியார் பாரில் சட்ட விரோதமாக மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை கலெக்டர், எஸ்பி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழஅலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைக்கு எதிரே தனியார் நிறுவனத்தின் பாரும் செயல்பட்டு வருகிறது. இங்கே ...

கோவையில் 3 புதிய போலீஸ் நிலையங்கள்..வருகிற 26 ஆம் தேதி டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைக்கிறார்..!கோவை மே 21கோவை மாநகரில் 15 சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இது தவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் , 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் ...

மகளை கல்லூரியில் சேர்க்க பணம் இல்லாததால் தாய் தீக்குளித்து தற்கொலை.. கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாரதா ( வயது 43 )இவர்களின் மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்க விரும்பினார் .ஆனால் கல்லூரியில் சேர்க்க பணம் இல்லை.மகளை கல்லூரியில் சேர்க்க முடியாததால் ...

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ 2 ஆயிரம் திருடிய 2 கேரள பெண்கள் கைது..! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை ரோட்டில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் , நேற்று இவர் தனது மனைவியுடன் மேட்டுப்பாளையத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்டம்.அதிகமாக இருந்தது .நின்று கொண்டு பயணம் செய்தனர். அப்போது ...

டி,வி ,செட்டாப் பாக்ஸ்சில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு.. கோவை மாவட்டம் காரமடை , சாஸ்திரி நகரை சேர்ந்தவர் திம்மன் இவரது மகன் முனியப்பன் ( வயது 39) கூலி தொழிலாளி..நேற்று இவர் ஈரக்கையுடன் அவரது வீட்டில் உள்ள டிவி செட்டாப் பாக்ஸ்சைதொட்டாராம் அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ...

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பலி..  கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அல்லபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் கவுரி சங்கர் ( வயது 27) இவர் நேற்று கோவை- அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அரசூரில்உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக ...

கோவையில் தாய் வீட்டில் 27 பவுன் நகை திருடிய மகன் கைது ..!  கோவை சாய்பாபா காலனி, பக்கமுள்ள வேலாண்டிபாளையம், டாக்டர். ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி ( வயது 50) சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் ( வயது 29) ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை ...

கோவையில் 2 வீடுகளில் 20 பவுன் நகை-பணம் திருட்டு ..! கோவை குனியமுத்தூர், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனது மனைவியுடன் அங்கு வசித்து வருகிறார். கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவிலே வைத்துவிட்டு தூங்கசென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 11 பவுன் நகைகள், ரூ10 ...

சிறுவனிடம் பணம் பறித்த திருநங்கை கைது..! கோவை  திருப்பூர் மாவட்டம் பல்லடம் ,பணிக்கம் பட்டி அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சபரீஷ் (வயது 16)இவர் நேற்று மோட்டார் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கோவைக்கு வந்தார். டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் நடந்து செல்லும் போது அங்கு வந்த ஒரு திருநங்கை இவரை மிரட்டி ...