புதுடெல்லி: மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமைகளில் உரையாற்றி வருகிறார். நேற்று நடந்த 101-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாம் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை நிறைவு செய்து, 2-வது சதத்தை தொடங்கியுள்ளோம். மக்களின் பங்களிப்புதான் இந்நிகழ்ச்சியில் மிகப் பெரிய ...

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் ...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவின்படி நேற்று ராகுலுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு குறுகிய கால பாஸ்போர்ட் ஒன்று வழங்கப்பட்டதையடுத்து இன்று மாலை அவர் அமெரிக்கா செல்கிறார். ஜூன் 4ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் பேரணியில் ராகுல் பங்கேற்கிறார். மேலும், ...

தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ...

மணிப்பூரில் சுமார் 30 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன. மேலும், வன்முறையின் போது 71 பேர் உயிரிழந்ததோடு, 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன்பின், ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர்,விரால் பட்டி வாய்க்கால் மேடு பகுதியில் நேற்று மாலை சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக உடுமலை சின்ன பொன்கலை கருப்பசாமி ( வயது 40 )புங்கபுத்தூர் ராம்குமார் ...

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சாய்பாபு (வயது 65) லாட்ஜ் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம், சேரன் நகர் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பிக்கப் வேன் இவர் மீது மோதியது. இதில் சாய்பாபு படுகாயம் அடைந்து அதே ...

கோவை மாவட்டத்தில் கோல்டுவின்ஸ், தொண்டாமுத்தூர், பனப்பட்டி, தம்மம்பதி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட 7 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 26 ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதில் தம்மம்பதியிலுள்ள அரவிந்த் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு, தொண்டாமுத்தூரில் அவரது மனைவி காயத்ரிக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் சோதனை நடந்தது .அப்போது மையத்திலிருந்து கணினியில் ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு தீபக் குமார் ( வயது 10) வெற்றிவேல்( வயது 8) ஆகிய இருமகன்கள் உள்ளனர். காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக் குமார் 5-ம்வகுப்பும் வெற்றிவேல் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர் .இந்த நிலையில் ...

கோவை ஆர் .எஸ் .புரம். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் மணிகண்டன். இவர் நேற்று தடாகம் ரோடு- லாலி ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது கருப்பராயன் கோவில் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த சிவதாஸ் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவருக்கு ...