சென்னை: மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, நாகை,காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ...

சென்னை : ஆருத்ரா மோசடியில் பாஜகவின் முக்கிய புள்ளிகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், ஆருத்ரா மோசடி பணம் எந்த தமிழக அமைச்சருக்கு சென்றது என DMK files 2ஆம் பாகத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் ...

சென்னை: “பிடிஆர் ஆடியோவை வெளியிட்டதற்காக என்மீது முதல்வர் இன்னொரு அவதூறு வழக்குத் தொடர வேண்டும். அந்த வழக்கில் முழு ஆடியோ ஆதாரத்தையும் நான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கத் தயராக இருக்கிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் அதிருப்தி அடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இது தொடர்பான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸூக்கு சாதகமாக வந்துள்ளன. பாஜகவும், மஜதவும் பெரும் பின்னடைவை சந்திக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த புளியமரம் சாலையில் சாய்ந்ததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வந்த நிலையில் பழமை வாய்ந்த புளியமரம் ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கடாபுரம் சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 19 )இவர் தடாகம் ரோட்டில் தனது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, அக்சய் ஆகியோருடன் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த சாய்பாபா காலனி போலீசார் நேற்று மாலை அங்கு ரோந்து சென்றனர். அப்போது போதை ...

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி ராஜாஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னதுரை ( வயது 60) விவசாயி. இவர் நேற்று அங்குள்ள சுந்தரசாமி என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்றார் . அப்போது திடீரென்று தவறி கிணற்றினுள் விழுந்தார். அதே இடத்தில் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தீயணைப்பு ...

கோவை- திருச்சி ரோட்டில் இருகூர் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 1,600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சிங்காநல்லூர், கக்கன் நகரை ...

கோவை ஆர். எஸ் .புரம் தடாகம் ரோடு கம்பன் நகரை சேர்ந்தவர்சுப்ரமணியம்.இவரது மனைவி சங்கவி (வயது 27)இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக ஒரே வீட்டில் கணவன்- மனைவியாக வசித்து வந்தனர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சுப்பிரமணியம் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.சுப்ரமணியம் ஏற்கனவே திருமணம் ஆனவர்.இவரது சொந்த ஊர் தூத்துக்குடி..இந்த நிலையில் ...

கோவை ஆவாரம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 34) இவர் கடந்த மார்ச் மாதம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சில ரவுடிகளால் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டியும் , துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (வயது 36) சஞ்சய் குமார் உள்ளிட்ட சிலர் கைது ...