சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக 2வது முறையாக தற்போது பதவி வகித்து வரும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இத்தகைய சூழலில் தான் கடந்த 20ஆம் தேதி தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பதவியேற்க மாட்டார் என்றும், நவம்பரில் அவரது ...

சென்னை: பாஜகவுடன் சமரசம் செய்துகொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுகவும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பாஜகவும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ...

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆவணி மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் தற்போதே பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான், வங்கக் ...

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்ற நிலையில் அவர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துபாயில் தரையிறங்கிய விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை ...

சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது திருச்சி டி என் எஸ் டி சி மண்டல அலுவலகம் முன்புமண்டல தலைவர் சேகர் தலைமையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்திற்கு மாநில மைய நிர்வாகி சின்னசாமி மாநில துணைத்தலைவர் சண்முகம் மாநில துணைத்தலைவர் புதுக்கோட்டை இளங்கோவன் மாநில துணைச் செயலாளர் காரைக்குடி ...

கோவை மாநகர காவல் துறையில் நுண்ணறி பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கந்தசாமி, இவர் பீளமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகேஸ்வரி ,ஆர்.எஸ். புரம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று பிறப்பித்துள்ளார்.. ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் ,பிரஸ் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் 11 வயது சிறுமி , 10 வயது சிறுமி. இவர்கள்  விளையாடிக் கொண்டிருந்த போது பிரஸ் காலனி, அண்ணா நகரை சேர்ந்த சேர்ந்த சுந்தரமூர்த்தி ( வயது 62 )என்பவர்ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் அனைத்து ...

கோவை மாவட்டம், அன்னூர் தர்மர்கோவில் அருகே அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா,சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 120 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்காவும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக ...

கோவை காட்டூர்காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 11-வது வீதியில் ரோந்துசுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவில் இருந்து லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது – இது தொடர்பாக ரத்தினபுரி, திருவள்ளூர் விதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆபிரகாம் லிங்கன் (வயது 56) கைது ...

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நல வாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தை மாநிலத் துணைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் துவக்கி வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் நிறைவுறையாற்றினார் இதில் ...