கோவை பூ மார்க்கெட். தேவங்கோட்டை வீதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி கிருத்திகா (வயது 31) மாவட்ட கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ளார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். மணமக்களுடன் சேர்ந்து போட்டோ எடுப்பதற்காக மேடைக்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த ...
கோவை ராமநாதபுரம் ,பாரதி நகர், 6-வது வீதியை சேர்ந்தவர் கவாஸ்கர் ( வயது 31) தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கூத்தனூரை சேர்ந்த ஜெயதாஸ் ( வயது 28 ) என்பவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ...
ஆவடியை அடுத்த திருநின்றவூர் மேல பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் இவரது மனைவி தீபா லட்சுமி வயது 46. இவர் இதே பகுதியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது கணவரும் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் தீபா லட்சுமி கழுத்தில் ...
நாளை ஏப்ரல் 23ம் தேதி சித்ரா பெளர்ணமி தினத்தையொட்டி, தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் கூடலூர் பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று படிமங்கள் உள்ளன. இந்த கோவில் தொல்லியல் ...
புதுடெல்லி: பாஜக தனித்து 350 இடங்களில் வெற்றி பெறும் எனவும், தமிழகத்தில் 5 இடங்களில் வெற்றி பெறும் எனவும் பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40 ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார். ‘நாம் எப்படி வாக்களிக்கிறோம்’ என்ற தலைப்பில்புதிய புத்தகம் எழுதியுள்ளார். அதில் வாக்காளர்களின் மனநிலை விவரிக்கப்பட்டுள்ளது. ...
பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஜீனத் வாஹித் என்ற 27 வயது பெண் 4 ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகளை பெற்றெடுத்தார். ஏப்ரல் 19 அன்று, ஜீனத் வாஹித், ஒரு மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு குழந்தைகளைப் ...
ராஞ்சி: அமலாக்கத்துறையால் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் இன்று ராஞ்சியில் பிரமாண்ட பேரணியை நடத்துகின்றனர். இதில் அரவிந்த் ஜெக்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் பாஜகவும், இந்தியா ...
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லியில் உள்ள பிரசாரம் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் பேரணியில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். தற்போது லோக்சபா தேர்தல் ...
மாலே: மாலத்தீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருக்கும் முய்சு கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை மிக எளிதாக வென்றது. இதன் பிறகு முய்சுவால் எளிதாக விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு தான் மாலத்தீவு.. அங்கு அதிபராக முய்சு உள்ள நிலையில், நேற்று ...
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் தீயாகப் பரவி வரும் நிலையில், இதை திமுகவின் சரவணன் கடுமையாக விமர்சித்துள்ளார். நமது நாட்டில் இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. நாகாலாந்து, மணிப்பூரில் ...