கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால்.இவர் இறந்துவிட்டார்.இவரது மனைவி குணசுந்தரி ( வயது 54) இவர்தன் மகளுடன் வசித்து வருகிறார். கோவை அருளாச்சலா காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரதுமகன் ராஜசேகர். போட்டோகிராபர். இவர்சில நாட்களுக்கு முன்பு குணசுந்தரிக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமானார். அவர் தனக்கு சரவணம்பட்டி யில் சொந்த வீடு இருப்பதாகவும் அந்த வீட்டை போக்கியத்துக்கு ...
கோவை உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் மத போதகர் பிரின்ஸ் கால்வின் ஒரு சமூகத்துக்கு அவதூறு ஏற்பாடு வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. அதன் பெயரில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது 4 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் ...
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திமுக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில் திமுக வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ் தினகரன் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். (வயது 30) இவர் மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி ( வயது 28) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் அஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.நேற்று சந்தோஷ் ...
கோவை கணபதியில் இருந்து சங்கனூர் செல்லும் மெயின் ரோட்டில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை (எண் 1638 ) உள்ளது.அந்த மது கடையில் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் குடிபோதையில் அலங்கோலமாக ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள். இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பெண்கள் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். -எனவே அந்த ...
சென்னை நந்தனம் 7- வது வீதியை சேர்ந்தவர் பார்த்திபன்.சினிமா நடிகர் – டைரக்டர். இவர் தற்போது ” டீன்ஸ் ” என்று தமிழ் படத்தை இயக்கி வருகிறார். இவரது பட நிறுவனத்தில் கோவை பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டை சேர்ந்த சிவ பிரசாத் என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் தயாரிப்பாளர் பார்த்திபனிடம் : ” ...
சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவி வெப்பமயமாதல் தடுக்கும் பொருட்டு மரம் வளர்த்தலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் .மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மனிதனுக்கு அழகு கல்வி மண்ணுக்கு அழகு மரம் போன்ற கோஷங்களை ஆசிரியர்கள் கூற மாணவிகள் திரும்பக் கூறி ஊர்வலமாக வந்தனர் . முன்னதாக பேரணியை பள்ளி தலைமை ...
நீலகிரி மாவட்ட குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிக்கட்டி காணிக்கராஜ் நகர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகின்றன, பல மாதங்களாகவே இந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் பல இடங்களில் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய இரண்டு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது, மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட்டில் எஸ்டேட் மேலாளர் குடியிருப்புப் பணிக்கு நேற்று காலை சென்ற லட்சுமணன் வயது 58 என்பவரை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார் . உடனே உருளிக்கல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ...
கோயம்புத்தூரைச் சேர்ந்த சுபாஷ் வயது 40 கடந்த 16.6.2024 அன்று தனது நண்பர்களுடன் பெங்களூர் சென்று தங்க கட்டிகள் தங்க நகைகள் மற்றும் விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு திரும்பி கொண்டு இருந்தார். ரயில் திருப்பூரில் நின்று புறப்படும் சமயத்தில் 20 வயதிலிருந்து 25 வயது மதிக்கத்தக்க நான்கு ...













