ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் புதியதாக 5 மாவட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “வளர்ந்த மற்றும் வளமான லடாக்கைக் கட்டியெழுப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின், தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றும் வகையில், இன்று லாடாக்கில் புதியதாக 5 ...

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்து பெற்றோர் கோகுலாஷ்டமியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை, பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு, அரிசி மாவைக் ...

சென்னை: துரைமுருகன் என்னுடைய நீண்டகால நண்பர், அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதேபோல ‘ரஜினிகாந்த் குறித்து நகைச்சுவையாகவே பேசினேன். அதை பகைச்சுவையாக மாற்ற வேண்டும். நாங்கள் நண்பர்களாகவே இருப்போம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார் தமிழக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூல் வெளியீட்டு ...

ரஜினி குறித்த எனது நகைச்சுவையை பகைச்சுவையாய் யாரும் மாற்ற வேண்டாம்” என்று நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “திமுகவில் சீனியர்கள் வகுப்பை விட்டு வெளியே செல்ல மறுக்கிறார்கள். அதிலும் கலைஞர் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர் துரைமுருகன்” என்று பேசியது ...

கோவை குனியமுத்துரை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் நகலன் ( வயது 14) அந்த பகுதியில் உள்ளார் பள்ளிக்கூடத்தில் 8-ம் படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் 2 பேருடன் அந்த பகுதியில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் குளிக்கச் சென்றான். அந்தக் கிணறு யாருமே பயன்படுத்தாதது. அதில் 60 அடிக்கு ...

கோவை பெரிய கடை வீதியில் மணிக்கூண்டு அருகே பூம்புகார் நிலையம் உள்ளது. கடந்த 25ஆம் தேதி இரவு யாரோ மர்ம ஆ சாமிகள் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேஜை டிராயரில் இருந்த 1 லட்சத்து 44 ஆயிரத்து 877 ரூபாயை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அதன் மேலாளர் ஆனந்தன் உக்கடம் போலீசில் ...

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள சிங்கராயன்புதூர் இ. எம். எஸ்.. தோட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 28) குடிப்பழக்கம் உடையவர். இவரது மகன் விஷ்ணு (வயது 7) நேற்று தனது மகன் விஷ்ணுவுடன் கல்லாபுரத்தில் உள்ள கல் குழியில் குளிக்க சென்றார் . அப்போது எதிர்பாராத விதமாக விஷ்ணு தண்ணீரில் மூழ்கி இறந்தான். விக்னேஸ்வரன் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நகரச் செயலாளர் ம.மயில் கணேசன் தலைமையில் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவர் வால்பாறை வீ.அமீது அனைவரையும் வரவேற்ற நிலையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்ட ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில், சேரன் நகரில் வசிப்பவர் சச்சின் குமார் (வயது 52) இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புனேசென்றிருந்தார் நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 398 ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நரிப்பள்ளம் ரோடு, வினோபாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 25) இவர் ஓடந்துறை டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கார்த்திக் கடையில் இருந்தார். அப்போது ஊட்டி கேத்தி, பாலாடா பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுந்திரராஜன் ( வயது ...