திருச்சியில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், சிவாஜிக்கு சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடம் தேர்வு, அனுமதி கோரும் பணிகள் முடிவதற்கு முன்பே, திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில், 2011-ம் ஆண்டு 9 அடி உயர ...
ஆவடி: பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கம் பகுதியில் உள்ள கேப் ஜெமினி என்ற தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் பணிபுரிந்து வருவதாக காட்டுப்பாக்கம் கார்த்திக் வயது 41 என்பவர் நல்ல முறையில் வேலை செய்து வருவதாகவும் இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்து பேஸ்புக்கில் டிரேடிங் செய்வது ...
மதுரை: மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சல் காரணமக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை பொழிந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ...
கோவை குனியமுத்தூர் கிழக்கு சுகுணாபுரம் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில்வந்த 4பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் உயர் ரக போதைபொருள்,கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ...
கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப் இன்ஸ்பெக்டர்நாகராஜ்ஆகியோர் நேற்று வெள்ளை கிணறு ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது ...
கோவை ரேஸ்கோர்ஸ்சில் வசிப்பவர் வெங்கடபதி ( வயது 74 ) மில் அதிபர். இவரது வீட்டில் பீரோவில் இருந்த சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்க – வைர நகைகள் திடீரென்று காணாமல் போனது..இதுகுறித்து வெங்கடபதி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது வீட்டில் வேலை செய்து வந்த ரத்தினபுரி பெரியசாமி லே-அவுட்டை ...
கோவை சிங்காநல்லூர், கிருஷ்ணா காலனி சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 37) இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று மறுமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டார். அப்போது அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பெண் கோகுல கிருஷ்ணனிடம் தொடர்பு ...
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூர் நோக்கி கிளம்பியது. இந்த விமானத்தில் 167 பயணிகள் பயணித்தனர். நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், அருகில் உள்ள திருச்சி விமான நிலையத்தில் அந்த ...
கோவை ஆர். எஸ். புரம், அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 41 ) இவர் தொண்டாமுத்தூர் ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் . இவரது மனைவி காவியா, பி. இ. பட்டதாரி. இவருக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 4 பேர் கூறினார்களாம். தை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ. 29 ...
கோவை சூலூர் அருகே உள்ள பெரிய குளம் ,சுப்பிரமணியம் தோட்டத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சூலூர் கிராம நிர்வாக அதிகாரி சுஜி சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ...