கோவை தொண்டாமுத்தூர் ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் விவேக் ( வயது 43) ஐ.டி நிறுவன மென்பொருள் பொறியாளராக உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் ஐ.டி. நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயார் செய்து கொடுத்து வந்தார். இவரதுவாட்ஸ் அப்புக்கு 24-5-2024 அன்று ஒரு மெசேஜ் வந்தது. அதில் தங்களிடம் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதை ...

கோவை ரேஸ்கோர்ஸ், திருஞான சம்பந்தம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன் சந்தன மரம் வளர்ந்திருந்தது. அந்த மரத்தை இரவில் யாரோ 3 அடி நீளத்துக்கு வெட்டி கடத்திச் சென்று விட்டனர் . இது குறித்து அனுப்பர் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ராஜா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ...

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை ...

கோவை :  சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட சுற்று பகுதியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை ...

அகில இந்திய எஸ்சி/எஸ்டி ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் ரயில்வே கோட்ட முதன்மை அலுவலர் அலுவலகம் முன்பு எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு கிரீமி லேயர் பரிந்துரையை கண்டித்து தென்மண்டல துணைத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரையை விழுப்புரம் பிரிவு செயலாளர் முருகவேல், பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் ...

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நடத்தும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை பகலும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டங்கள் பற்றியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வு ...

கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணிபுரிந்து வருபவர் சங்கர் ஜிவால். இவர் இன்று இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். நாளை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார் . நாளை மறுதினம் (சனிகிழமை )காலை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் போலீசாரிடம் குறைகள் ...

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த 01.07.2024-ம் தேதி முதல் நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் செய்தும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து வழக்கறிஞர்கள் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிக்கு வந்து கண்டன பேரணியில் கலந்து ...

‘ஆறு பிரியாணி சாப்பிட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசு, போச்சே உணவு எக்ஸ்பிரஸ் கடையில் அலைமோதிய கூட்டம்…   கோவை,ரயில் நிலையம் வளாகத்தின் முன் புறத்தில் பழைய ரயில் பெட்டியை நவீன முறையில் ஹோட்டல் போன்று உருவாக்கி ,அதில் தனியார் நிறுவனம் ஒன்று நியாயமான விலையில் உணவு வகைகளை ரயில் பயணிகள்,பொதுமக்களுக்கு விற்பதாக கூறி போச்சே ...

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேரவிருக்கிறார். இதற்காக, அவர் இன்று சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நிலையில் அண்ணாமலை இன்று லண்டன் புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் ...