சென்னை சூளைமேடு சக்தி நகர் 5 வது தெருவில் உள்ள அனுராக அடுக்கு மாடி குடியிருப்பில் மாதம் 14 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு குடியிருந்து வருபவள் ஷர்மிளா வயது 25 .இவள் ஓ மேகா ஐ டி என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாள். இவள் அடுக்குமாடி குடியிருப்பில் கால் டாக்ஸி டிரைவருடன் சேர்ந்து கஞ்சா வியாபாரம் ...
தாம்பரம்: சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி எல்லாம் ஏமாற்றி ஏமார்ந்த இளித்த வாயர்களை எப்படி எல்லாம் மொட்டை அடிக்கலாம் என ஒரு மோசடி கும்பல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. இப்போது நடந்த சம்பவத்திற்கு வருவோம் சென்னை அண்ணா சாலை சிந் தாதிரிப்பேட்டை ஐயா முதலி தெரு திருப்பத்தை ஐயா மகன் பாலசுப்ரமணியம் ...
*கனிம வள கொள்ளை: ஏழு லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் – கோவையில் பரபரப்பு !!!* கோவை மாவட்டம், வடக்கு தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி மலை தளப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் கட்டாந்தி மலை அடிவாரம், செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள வினோபா தான பூமியில் சட்டத்திற்கு புறம்பாக கனிம ...
தொட்டியில் தண்ணீர் அருந்திய யானை கூட்டம்: மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்… தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100° F யை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து இருப்பதால் வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறுகின்றன. ...
கோவிலின் தங்க நகைகளை திருடி போலி நகைகள் வைத்த அர்ச்சகர் கோவையில் கைது!!! கோவை, மருதமலை சுப்பிரமணி சுவாமி தேவஸ்தான கோயிலின் உபகோயிலான, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயிலில், தங்க நகை சுமார் 14 கிராம் எடுத்து அதை உருக்கி விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக போலி நகையை வைத்ததாக கோயில் பூசாரி கைது. ...
கோடக் மஹிந்திரா வங்கி, நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு, இந்தியாவின் 5வது பெரிய தனியார் வங்கியாகும். கோடக் மஹிந்திரா வங்கி இந்தியாவில் முதன்முதலில் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கை அறிமுகப்படுத்தியது. ஆன்லைன் கணக்கு திறப்பு, கேவைசி விண்ணப்பம் போன்ற அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கும். இந்நிலையில், கோடாக் மஹிந்திரா வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ...
கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர தூர ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர தூர ஏவுகணை சோதனை 2024 ஏப்ரல் 23 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கட்டளையின் செயல்பாட்டு திறனை நிரூபித்ததுடன், புதிய தொழில்நுட்பங்கள் மதிப்பிடப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்பது ஒரு நீண்ட ...
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருநங்கைகள், சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கோயிலில் கடந்த 9-ம் தேதி சித்திரைப்பெருவிழா தொடங்கியது. கடந்த 21-ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம், 22-ம் தேதி கம்பம் நிறுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக ...
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், டெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்டில் கொடுக்கப்பட்ட ட்ரை ஐஸ் கலந்த உணவைச் சாப்பிட்ட 5 நபர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இரண்டு நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகத் தெரிய வந்ததுள்ளது. ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா போன்ற பெயர்களில் சாப்பிடும் பொருட்களாக ...
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க மது பிரியர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது.தினமும், 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை தற்போது, 1 லட்சம் பெட்டிகளை தாண்டியுள்ளது. இந்நிலையில் ...