சென்னை : புகையிலை பொருட்கள் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் காரணமாக பெரும் உடல் நல கேடுகள் ஏற்படுகின்றன.அவற்றில் முதன்மையானது நிக்கோட்டின் ஆகும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது இந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்குவத்துடன் பல்வேறு புற்றுநோய் இதயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளும் வழி வகுக்கும். கர்ப்ப காலத்தில் ...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு .இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி ...
சென்னை : தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் குற்றவாளிகளுடன் பல காவலர்கள் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக 850 காவலர்களின் பட்டியலை மாநில புலனாய்வு பிரிவினர் காவல்துறை தலைமை இயக்குனரிடம் ஒப்படைத்ததாக வெளியிடப்பட்டிருந்தது. மேற்கூறிய செய்தி கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு ...
புதுடில்லி:இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் உச்சிமாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உலக நிலவரங்கள் குறித்து விரிவாக ...
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. திமுகவுடன் செய்து கொண்ட கூட்டணி ஒப்பந்தப் படி ...
சென்னை: தமிழக கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்பட்டு வருகிறது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருப்பதி லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பை கலந்ததாக தமிழ்நாட்டைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனமே பழனி முருகன் கோயிலுக்கும் நெய் விநியோகிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது. இந்த ...
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வரும் நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர், ஆதரவாளர்கள் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகி வருகின்றன. அதிபர் வேட்பாளராக போட்டியிடும் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவின் மனைவி உள்பட 3 பேர் அவசர அவசரமாக விமான நிலையம் சென்ற நிலையில் ...
சிறுவனை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி இரவு மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலருக்கும் மனோவின் ...
திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு செய்ய அமுல் நிறுவனம் நெய் வினியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியான நிலையில் இதுவரை நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யவில்லை என அமுல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில பதிவுகளை ...
விராட் கோலி, வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 12,000 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 243 இன்னிங்ஸில் இந்த இலக்கை அடைந்து, முந்தைய சாதனைமே, சச்சின் டெண்டுல்கரின் 267 இன்னிங்ஸில் 12,000 ரன்களை அடித்த சாதனையை அழித்து புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். கோலியின் இது சாதனை, ...













