திருச்சி மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 2024-25 ஆம் ஆண்டுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்பதூர் புனித பிலோமினாள் பள்ளி மற்றும் திருவெறும்பூா் மணிகண்டம் அந்தநல்லூா், மணப்பாறை வையம்பட்டி லால்குடி ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 வது பிளாட் பார் மில் ஹவுரா விரைவு வண்டியில் புவனேஸ்வரி லிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து கோழிக்கோடு செல்வதற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகளை சென்ட்ரல் ரயில் நிலைய துணை சூப்பிரண்டு கர்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி தனிப்பிரிவு ...

கோவை ஜூலை 26சுதந்திரமான வாழ்க்கைக்கு எதிரான 3 சமஸ்கிருத சட்டங்களை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் நடவடிக்கை குழு ( ஜெ.ஏ.ஏ.சி) சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுதீஷ் தலைமையில் 70 வழக்கறிஞர்கள் இன்று காலையில் கோவை ரயில் நிலையத்திலிருந்து ரயில் ...

திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இப்பொழுது விமானங்களில் வரும் பயணிகள் இந்தியாவில் விமானங்கள் மூலம் தங்கம், போதை பொருள், வெளிநாட்டு ரூபாய்கள் போன்றவை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ...

சமூக நீதி போராளி, சமூகநீதி காவலர், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர்  முக ஸ்டாலின் வாழ்த்து: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஐயா அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ ...

சென்னை : கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்/ படைத்தலைவர் சங்கர் ஜீவா ல் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் 1.திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் 2. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலையம் 3. அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் நிலையம் ...

திருச்சி மனச்சநல்லூரை சேர்ந்த சுய உதவிக் குழுவின் தலைவியாக உள்ளவர் கடன் தொல்லையால் தனது மகன் மகள் ஆகியோரை தூக்கிட்டு கொலை செய்துவிட்டு சேலையால் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் இறந்தால் தனது குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அந்த பெண் இந்த முடிவை எடுத்துள்ளதாக ...

கோவை அருகே உள்ள கோவை புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா (வயது 72) இவர் கடந்த 22ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை அவரது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வேலைக்கார முத்துலட்சுமி கீதாவுக்கு ...

கோவை அருகே உள்ள இருகூர், நாராயணசாமி லே – அவுட்டை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் அந்தோணி சந்தோஷ் (வயது 24) இவர் நேற்று முன்தினம் இரவில் ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரின் பைக் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த ...

கோவை ஆர். எஸ். புரம் தடாகம் ரோட்டில் உள்ள சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ஆர். எஸ் .புரம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பெண்களை ...