ஊட்டி சுற்றுலா சென்று விட்டு வந்த பேருந்து விபத்து: படுகாயம் அடைந்தவர்கள் மீட்கும் பணிகள் தீவிரம் !!! சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலாவுக்காக ஊட்டி சென்று விட்டு கோத்தகிரி வழியாக வரும் போது மலைப் பாதையில் குஞ்சப்பனை தாண்டி பவானிசாகர் காட்சி வியூ பகுதியில் வரும் போது சுற்றுலா ...

போலி கணக்குகள் : எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி – தம்பதி உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை !!! கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்பவரின் மகன் வினோத் (35). இவர் கோவை ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சாலையில் உள்ள சேரன் டவரில் எலக்ட்ரிக் மோட்டார் பைக் விற்பனை நிறுவனம் ...

குற்ற விவாதிப்பு கூட்டம் : சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் !!!   கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் ...

1கிலோ கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது!!!   சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ...

சேலம், தீவட்டிப்பட்டியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட கோவிலுக்கு வருவோம், நாங்களும் விழா நடத்துவோம் என மற்றொரு தரப்பு மக்களும் ...

கோவை: நடப்பாண்டு காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஏப்ரல் 30-ம் தேதி தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் காற்றாலை மின் உற்பத்தி சீசன்ஏப்ரலில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும். கோடை வெயிலின்தாக்கத்தால் தமிழகத்தில் தினசரிமின் நுகர்வு 21 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கி வருகிறது. இதனால், மின்தடை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், காற்றாலை ...

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுபாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக அரசியலை இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது இந்த நிலையில் இந்த ...

தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி – 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி – பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் ...

தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் வருகிற 28-ம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது.பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ...

சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள கணக்கில் தொகை விவரங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பதால், தெளிவான புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் வனப்பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் டாஸ்மாக் தரப்பில் புதிய ...