கோவை சிங்காநல்லூர்,கள்ளிமடையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவர் இறந்து விட்டார். இவரது மனுவை கார்த்திகா ராணி ( வயது 63) இவர் நேற்று அங்குள்ள ரேஷன் கடை முன் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ...
மாற்றுக் கட்சிகளில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், துரை அதிமுக வட்டகழகப் பொருளாளர், தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.ம.மு.க மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர் தலைமையில் அக்கட்சிகளில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் ...
கேரள மாநிலம் மலப்புரம் வட்டம் குளத்தை சேர்ந்தவர் அப்துல் கபூர், இவரது மகன் முகமது அன்சில் ( வயது 23 ) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ரேடியாலஜி படித்து வருகிறார். கணபதி டெக்ஸ்டூல் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அறையில் இவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ...
பன்னாட்டு ரோட்டரி அமைப்பு சமூக சேவையை நோக்கமாக கொண்டு இந்தியாவில் பெரிய பங்களிப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை பெருமை சேர்க்கும் வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த Excel குழும நிறுவனங்களின் தலைவர் முருகானந்தம் (MMM) 2025-2027 இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் LEAD 2025-ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாடு வருகிற 2025 ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய போது அதானி விவகாரத்தை பல உறுப்பினர்கள் எழுப்பிய போது அதற்கு பதில் அளிக்காமல் பாஜக அரசு விழி பிதுங்கி நிற்கிறது இதுகுறித்து செய்தியாளா்களிடம் திருச்சி சிவா எம் பி கூறியதாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் மணிப்பூா் வன்முறை, அதானி ஊழல் குற்றச்சாட்டு, வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட ...
நீலகிரி மாவட்டம், கூடலூர்,காசிம் வயல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 56) இவர் கூடலூர் பகுதியில் நடந்த ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று சிறையில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு ...
கோவை உக்கடம் டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக உக்கடம் காவல் நிலையத்துக்கு நேற்று மாலை தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அந்த லாட்ஜில் உள்ள ஒரு அறையில் பணம் வைத்து வீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்கா மாதா சந்திப்பில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் அருள் பொழிந்து வரும் அன்னை ஆரோக்கிய மாதாவின் கெபியை அனைவருடைய ஆதரவால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு ஆசீர்வாத விழா கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட மேதகு ஆயர் டாக்டர் போல் ஆல்பர்ட் தலைமையில் புனித லூக்கா ஆலய பங்கு தந்தை ஜிஜோ ...
கோவை அருகே உள்ள பட்டணம், வெள்ளலூர் ரோட்டில் உள்ள சபரி கார்டனை சேர்ந்தவர் கதிரவன் .இவரது மகள் கன்னிகா ( வயது 18) இவர் காளப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ . முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது ...
கோவை : கட்டுமான பணிகளுக்கு தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம் .இதே போல பொது நிகழ்ச்சிகள் நடத்தும் போதும் தடை யின்மை சான்றிதழ் பெறுவது வழக்கம். இந்த நிலையில் கோவை கணபதி தீயணைப்பு நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கோவை ...













