சென்னை மற்றும் ஆவடி காவல்துறை தாம்பரம் காவல்துறை பொதுமக்களே உஷார் உஷார் என எச்சரிக்கை விடுத்தாலும் தமிழக மக்கள் திருந்தவே மாட்டார்கள். என்ன செய்வது உஷார் ரிப்போர்ட்டை இப்போது பார்ப்போமா? ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் 2022ம் வருடம் ரகு என்பவர் கொடுத்த புகார் மனுவில் ஜேகே என்ற சினிமா தனியார் நிறுவனத்தை ...
சோழவரம் : ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தது தீரன் சின்னமலை தெரு விஜிபி மேடு ஆத்தூர் சென்னை பகுதியில் காலை 11 மணி அளவில் தனுஷ் வயது 22. தகப்பனார் பெயர் விஜி என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு அவரது நண்பர் சீனு தகப்பனார் பெயர் ...
தமிழ்நாடு அரசால் எரி சாராயம் காய்ச்சுவதோ விற்பனை செய்வதோ போலி மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதையும் அதிக போதை ஏற்றும் கெமிக்கலை தண்ணீரில் கலப்பதை அரசு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை தமிழக காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் கூடுதல் இயக்குனர் முனைவர் அமல்ராஜ் தமிழக முழுவதிலும் தனிபடை அமைக்கப்பட்டு அதிரடி போலீஸ் படையினர் சோதனை வேட்டை ...
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், கமலா ஹாரிஸ் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் இடையேயான முதல் விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிலையில், இப்போது புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சொல்லி வைத்தார் போல அனைத்து சர்வே முடிவுகளும் ஒரே விஷயத்தைக் காட்டுகிறது. இது ...
உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து வருகிறது. இந்த இரு நாடுகளிலும் போர் நடந்து வருவதால், சர்வதேச அளவில் வணிக ரீதியாக பல பாதிப்புகள் எற்பட்டுள்ளன.குறிப்பாக அத்தியாவசிய பொருட்களான எண்ணெய், யூரிய உள்ளிட்டவை இந்த நாடுகளில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதால், உலக நாடுகளில் அவற்றின் தேவை அதிகரித்து, விலையில் தொடர் ...
சிறுவனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க சென்னை வளசரவாக்கம் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கிருபாகரன் என்ற , 16 ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை கொடுக்க மறுக்கும் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி முன் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் தரைக்கடை வியாபார சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் திருச்சி மாநகராட்சி மேயரிடம் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது .. ...
நீலகிரி மாவட்ட உதகை 34 வது வார்டு எச் எம் டி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேலான குடும்பங்கள் வசிக்கின்றனர், அன்றாட வீட்டு உபயோக குப்பைகளை தினந்தோறும் சாலை ஓரத்தில் கொட்டுவதால் குப்பைகள் சிதறி கிடப்பதோடு ஈக்கள் கொசுக்கள் அதிகமாகின்றன இந்த இடம் மக்கள் அதிகமாக நடக்கக்கூடிய சாலை என்பதையும் உணராமல் குப்பைகளை அப்படியே ...
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு ,கெம்பனூர் சுற்றுக்குட்பட்ட அட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பேகன் (வயது 30 )இவர் இன்று காலையில் அந்த பகுதியில் காலைகடன் கழிக்க சென்றார். அப்போதுஅங்கு மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை இவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பேகன் அதே இடத்தில் பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வடவள்ளி யை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கணவருடன் வந்தார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 5 ஆண்டுகளாக திமுக 40 வது வார்டு செயலாளர் கதிரேசன் என்பவரின் வீட்டில் குடும்ப சூழலை ...













