தென் கொரியாவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதாவது கடந்த 120 ஆண்டுகளில் தென் கொரியா இத்தகைய கடும் பனிப்பொழிவை சந்தித்தது இல்லை என கூறப்படுகிறது. இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தென் கொரியாவில் நிலவில் வரும் இந்த அசாதாரன பனிப்பொழிவு காரணமாக ...
நாக்பூர்: நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், “ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். ஒரு சமூகத்தில் கருவுறுதல் விகிதம் 2.1க்கு கீழே குறையும்போது அந்த சமூகம் அழிவை சந்திக்கும் என ஆய்வு ...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நேற்று மிக கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை பகுதியில் ...
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 88.98 ...
GST: கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 8.5% அதிகரித்து ரூ.1.80 லட்சம் கோடியாக உள்ளது. 2024 நவம்பரில் இந்தியாவின் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் 8.5% அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உள்ளது. ஜிஎஸ்டி வசூலை அதிகரிப்பது என்பது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அதிகரிப்பு என்பதாகும். நிதி ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவு காரணமாக வீடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், அதனுள் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எந்த வகையில் மீட்பு பணிகளை மேற்கொண்டாலும் சிக்கல் என்பதால் பேரிடர் மீட்புப் படையினர் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய வகை பொக்லைன் வாகனம் கூட செல்ல முடியாத குறுகிய ...
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொண்டார்… வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 15 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் இவர் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளில் வார்டுக்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட் மற்றும் இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரின் மக்கள் நலசேவையை ...
கோவை ராமநாதபுரம் புலியகுளம் ,பெரியார் நகரை சேர்ந்தவர் தேவா என்ற தியாகராஜன் வயது 40 . இவர் சாய் பாபா காலனியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் . இவர் ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள செங்குட்டை பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் காவியா அஞ்சலி ( வயது 23 )இவர் கோவை டாட்டாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுக்கரை, மரப்பாலம் ஓம் சக்தி நகர் சேர்ந்த அகமத் சஹின் (வயது 23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ...













