கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோவை நோக்கி வந்தார். இதற்காக அவர் உக்கடம் மேம்பாலத்தில் ஏறினார் .சிறிதுதூரம் மேம்பாலத்தில் வந்த போது திடீரென்று அவருடைய கழுத்தில் நூல் ஒன்று மாட்டியது .அத்துடன் அந்த நூல் அவருடைய கழுத்தை ...

கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது .இந்த பள்ளியில் இரவு காவலாளியாக வேலை பார்த்த வருபவர் சோமு. இவர் பள்ளி வளாகத்தில் இரவில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பள்ளியின் சுற்றுச் சுவர் அருகே சுமார் 35 வயது மதிக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் ...

கோவை : மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் அனைத்து ஆட்டோ டிரைவர்கள் சங்கங்கள் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர் நல நற்பணி சங்க நிறுவனத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். ...

கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் உடல்நல குறைவால்கோவை ராமநாதபுரம், கருணாநிதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலையில் மரணம் அடைந்தார். இவர்1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989 -ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து, பொதுமக்களின் அன்பு, நன்மதிப்பைப் பெற்றவர்.முத்தமிழறிஞர் கலைஞரின் ...

கோவை மாவட்டம், ஆலாந்துறைகாவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் அமரன் (30)கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழனி மகன் ஜொனாதன் சதீஷ் (31) ஆலாந்துறை பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரசாந்த் (31 காளிமுத்து ...

சென்னை: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. மக்களுக்கு நல்ல செய்தி வரும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் தமிழக ...

டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அந்த பள்ளிகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு வல்லுநர்கள் சோதனை நடத்தினர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இ மெயில் ...

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த 20 நாள்களில் கடந்த பிப்ரவரி மாதம் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் பதவி பெற்றவர் ஆதவ் அர்ஜுனா. ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons)’ எனும் தேர்தல் வியூக நிறுவனத்தின் மூலம் மாநாடுகளை ஒருங்கிணைப்பது, தேர்தல் வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். 2021 தொடக்கத்திலிருந்து வி.சி.க-வின் ...

கோவை சிங்காநல்லூர் அய்யர் லே. அவுட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார் .இவரது மனைவி ஜெயசூர்யா ( வயது 31)குடும்பத் தகராறு காரணமாக நேற்று இவரை அவரது கணவர் சதீஷ்குமாரும்,மாமனார் தாமோதரனும் சேர்ந்து காலால் மிதித்து, அடித்து உதைத்தார்களாம். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மனைவி ஜெய் சூர்யா ...

கோவை அருகே உள்ள சின்ன வேடப்பட்டி ,சக்தி நகரை சேர்ந்தவர் ஆ மெல்.இவரது மனைவி ஜெயராணி ( வயது 68 ) மளிகை கடை நடத்தி வருகிறார்கள் .நேற்று காலை 6 மணிக்கு இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கால் லிட்டர் பால் பாக்கெட் வேண்டும் என்று ...