கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர்ஆனந்த் ( வயது 35 ) இவர் கோவை – வால்பாறை செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வால்பாறையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் 24 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் பொள்ளாச்சி வந்து அடைந்தபோது 2 ...

கோவை சிவானந்தா காலனி, ஓஸ்மின்நகரை சேர்ந்தவர் மாயப் பெருமாள் .இவரது 14 வயது மகள் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார் .நேற்று முன் தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தாயார் சித்ரா ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப் இன்ஸ்பெக்டர் நேரு மற்றும் போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம் அருகே நேற்று ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை ...

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பக்கம் உள்ளபனப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 46) இவர்அதே பகுதியைச் சேர்ந்த 50 பக்தர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். இதற்காக நேற்று மருதமலை கோவிலில் சாமி கும்பிட வந்தனர். படிக்கட்டு வழியாக ஏறி செல்லும்போது மணிகண்டனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ...

கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரம் சோதனை சாவடி அருகே செல்போன் கடை நடத்தி வருபவரிடம் பணம் மற்றும் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. இதேபோல சிங்காநல்லூர் அருகே குளத்தேரி பகுதியில் நடந்து சென்ற பெண்களிடம் தங்க நகை, , மற்றும் சிங்காநல்லூர் உழவர்சந்தை அருகே நின்ற ஒருவரிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் ...

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 46) இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி தனது மனைவி நஜ்முனீஷா (வயது 40)மகன் நபி (வயது 11)ஆகியோருடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மகள் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்கு ...

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று நல்லாம்பாளையம் பாலாஜி நகர் முதல் வீதியில் ரோந்து சுற்றி வந்தார்: அப்போது அங்குள்ளஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலை பொருட்களை (குட்கா ) பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல்  செய்யப்பட்டது .இது தொடர்பாக இதை பதுக்கி வைத்திருந்த ரத்தினபுரி, சுப்பாத்தாள் லேஅவுட்டை சேர்ந்த ...

கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ” சலூன்ஸ் ஸ்பா ” என்ற பெயரில் பியூட்டி பார்லர் -மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ராமநாதபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சேகர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர் திறன் வரைவு மசோதாவால் சுமார் 183 கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படுவதை தடுக்கவும் அந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வால்பாறை மக்கள் உரிமை ...

கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பேபி ரோஸி ஆகியோர் நேற்று சிங்காநல்லூர் காமராஜ் ரோடு பகுதியில் ஒரு தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் கடைப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை எண் ( 1663) பாரில் நள்ளிரவில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி ...