கோவை துடியலூர் கணுவாய் பக்கம் உள்ள கே .என். ஜி. புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சுமதி ( வயது 50) மகன் அடைக்கலராஜ் ( வயது 33)நேற்று இவர்கள் வீட்டில் இருந்தபோது முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் இவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தினார்கள். பின்னர் சுமதி அடைக்கலராஜ் ...
கோவை அருகே உள்ள சூலூருக்கு கஞ்சா கடத்தி வருவதாக சூலூர் போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நீலாம்பூர் பகுதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது வெளி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மாயன் மகன் பிரபாகரன் ( வயது 40) ஈரோடு ...
கோவை புதூரை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 23 )இவர் சாய்பாபா காலனி, கணபதிலே அவுட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கடையை பூட்டி விட்டு பொங்கல் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று சென்று பார்த்தபோது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ...
கோவை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது.அப்போது அனைத்து மதத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.இதையொட்டி காவல் துறையைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் , கூடலூர் கவுண்டம்பாளையத்தில்உள்ள காமாட்சிபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் உள்ள ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 40) இவர் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கார்த்திக் குடும்பத்துடன் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ...
திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.தடையை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பார்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீசார் நேற்று மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கோவில் மேடு பகுதியில் கடை ( எண் ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ஆலங்குட்டை ,கரடு பகுதியில் பொங்கல் பண்டிகை யைஒட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குப்பனூர் தனபால் ( வயது 24) சிறுமுகை ...
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சுஜித் கினி (வயது 25 )இவர் தனது உறவினருடன் சபரிமலை செல்லும் ரயிலில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயிலில் இருந்து இறங்குவதற்காக தனது பெட்டிகளை கதவருகே எடுத்து வைத்தார் .அப்போது ஒரு பெட்டியை மட்டும் காணவில்லை .அந்த பெட்டிக்குள் 20 பவுன் நகை மற்றும் பணம் இருந்தது .ஆனால் ரயிலில் இருந்து ...
சூலூரில் பொங்கல் விழா பொங்கல் விழாவின் 31 ஆம் ஆண்டு விழா அண்ணா சீரணி அரங்கில் நடைபெற்றது மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சூலூரில் அனைத்து அமைப்பினரும் பங்கேற்ற ஒற்றுமை பேரணி, பறையாட்டம், கராத்தே, பளு தூக்குதல் , சிலம்பம், வீர விளையாட்டுக்கள், யோகாசனம், தென்றலாட நடன நிகழ்வு, குறு திரைப்படங்கள், ...













