கோவை மாவட்டத்தில் 2023ம் ஆண்டை விட அதிகளவில் 2024ம் ஆண்டு 13 தீயணைப்பு நிலையங்களுக்கு 7192 அழைப்புகள் வந்துள்ளது. அதில் பாம்புகளை மீட்க வந்த அழைப்புகள் கூடுதல் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.கோவையில் தீயணைப்புத்துறையில் மாநகரில் தெற்கு, வடக்கு, பீளமேடு, கோவை புதூர், கணபதி மற்றும் புறநகரில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ...
கோவை செல்வபுரம் ,செட்டி வீதி ,சாவித்திரி நகரை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி ஜோதி ( வயது 26 ) இவர் கடந்த 5 – ந் தேதி தனது 2 வயது மகளுடன் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து விஷ்ணு செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்கு பதிவு ...
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சட்ட விரோதமாக மது பாட்டிலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை ...
கோவை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி எப்)போலீசார் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பிளாட்பாரத்தில் 2 சாக்கு முட்டைகள் அனாதையாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்த போது அதில் 31 வெளிமாநில (பாண்டிச்சேரி) மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யாரோ ரயிலில் கடத்தி வந்துள்ளனர். ...
கோவை கணபதி,மணியக்காரன் பாளையம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் ஜஹாங்கீர் இவரது மகன் பர்வேஸ் அஹமது ( வயது 18) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு மிரட்டல் மெசேஜ் வந்தது .அதன் பின்னர் அவர் அந்த நம்பரை பிளாக் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள லோயர் பாரளை எஸ்டேட்ட் குடியிருப்பில் நேற்று முன்தினம் சரோஜினி வயது 72 என்பவர் தலை மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தார் இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீநிதி, கிருஷ்ணன் மற்றும் வால்பாறை ...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்களை பெற்றதில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் கருவூலத்துக்கு வர வேண்டிய பணத்தை, அல் காதிர் அறக்கட்டளையில் வரவு வைத்துள்ளார். அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றார். ...
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. ஆனாலும் அவரது கட்சியை பற்றி மற்ற அரசியல் கட்சிகள் பெரும்பாலான தருணங்களில் பேசி வருகின்றன. கூட்டணிக்காக அச்சாரம் என்பது போல கருத்துகளை பகிர்ந்து வருகின்றன. இந் நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் ...
கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 32 வயது பெண் ஒருவர் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் .அவருக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டது. உடனே அவர் செல்போன் செயலி மூலம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடன் கொடுத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ...
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தானம் ( வயது 24) இவர் கோவை மாவட்டம் சூலூரில் தங்கி இருந்து ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .அப்போது தொண்டாமுத்தூரில் உள்ள அரசுமேல்நிலை பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கும் சந்தானத்துக்கும் இடையே “இன்ஸ்டாகிராம் ” மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் ...













