கோவை செல்வபுரம் இந்திரா நகர் ,அருள் கார்டனை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 40 )கடந்த ஆண்டு இவரது வீட்டிலிருந்த 6 கிராம் தங்க கை செயின், 96 கிராம் வெள்ளி கொலுசு, ஒரு செல்போன் ,ஸ்மார்ட் டிவி , பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது. இது குறித்து கிருஷ்ணகுமார் செல்வபுரம் ...

கோவை மாநகர குற்றப்புலனாய்வு துறையின் கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6-7 – 20 14 அன்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மொத்தம் 6பேர் ...

புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், உலக தொழில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ...

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அலட்சியத்தால் ஏற்பட்ட தவிர்க்கக்கூடிய விபத்து தான் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறது. கரூருல் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் நிர்வாக அலட்சியத்தார்கள் ஏற்பட்டது என்ற என்.டி.ஏ எபிக்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது. இதையடுத்து அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமய மலைக்குச் சென்று ஓய்வெடுப்பது ...

கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதோடு, விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் இன்னொரு பக்கம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் ...

சுதர்சன சக்கர திட்​டத்​தின் கீழ் மத்​திய அரசின் ‘அட்​வான்​ஸ்டு வெப்​பன் அண்ட் எகியூப்​மென்ட் இண்​டி​யா’ (ஏட​யுள்​யூஇஐஎல்) நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாது​காப்பு துப்​பாக்கி அமைப்​பு​களை இந்​திய ராணுவம் கொள்​முதல் செய்ய உள்​ளது. இதற்​கான டெண்​டரை ராணுவம் நேற்று வெளி​யிட்​டது. இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: டிரோன்​கள், ராக்​கெட், பீரங்கி குண்​டு​கள் ஆகிய​வற்​றின் அச்​சுறுத்​தலை எதிர்​கொள்ள ...

கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த துயரத்தின் எதிரொலியாக, தமிழக அரசு அரசியல் ...

கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை 10 – 1கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது ரூ 1 7 9 1 கோடி செலவில் இது கட்டுப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக நீண்ட மேம்பாலம் இதுதான்.17.25 மீட்டர் அகலத்துடன் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை வருகிற 9-ந் தேதி முதலமைச்சர் ...

கோவை அக்டோபர் 6 தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டும் உள்ளன. இதனால் கோவையில் பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி,ராஜவீதி,காந்திபுரம்,கிராஸ் கட் ரோடுபகுதிகளில்மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் கோவைக்கு பொருட்கள் வாங்க மக்கள்வருகை தருகிறார்கள். தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ...