கோவை ஜூன் 16 கோவை புலியகுளம் ,மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மூபினா (வயது 30) திருநங்கை.இவருக்கும் ,பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முக சுந்தரம் மனைவி பரிமளா (வயது 39) என்பவருக்கும் வீட்டின் முன் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரிமளா ,திருநங்கை மூபினாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கினாராம்.இது குறித்து ...
கோவை ஜூன் 16 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ்ஆகியோர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை ( எண் 1756) பாரில்நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக மது பாட்டில்களைபதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை ஜூன் 16 கோவை மாவட்டம் ஆழியாறு பக்கம் உள்ள ஆத்துபுறா காலனியை சேர்ந்தவர் கருப்பையா.இவரது மகள் மகாலட்சுமி ( வயது18 )நேற்று முன்தினம் இரவில்இவர் வீட்டிற்குவெளியே உள்ள பாத்ரூம் செல்வதற்காக வந்தார். அப்போது ஒரு ஆசாமி அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்து சத்தம்போட்டார். அதற்குள் இந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .வீட்டில் இருந்த ...
கோவை ஜூன் 16 கோவை பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 31) கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 27) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர் இந்த நிலையில் விக்னேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தீத்திபாளையம் ஓம் ...
கோவை ஜூன் 16 கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு .இவர் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் சற்குணம் என்பவருக்கும் ரேணுகா என்பவருக்கும் இடையே செல்வபுரத்தில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் ரேணுகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த நிலத்தை டாக்டர் ...
கோவை ஜுன் 16 கோவை விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ( சி.ஐ.எஸ்.எப்) சோதனை செய்தனர். அப்போது கேரளாவைச் சேர்ந்த பயணிஒருவரின் காலில் அணிந்திருந்த ஷூவை நவீன கருவியின் உதவியுடன் சோதனை செய்தனர். அதில் அந்த ...
கோவை ஜூன் 16 கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் மரகதம் ( வயது 72 )இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் 1996 -ஆம் ஆண்டு சண்முகம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார் .மரகதம் தனது முதல் கணவரின் சொத்துக்கள்மூலம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரிசிபாளையம் கடந்த1998 -ஆம் ஆண்டு 8 சென்ட் நிலம் வாங்கினார் ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 18வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் 8ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஊர் சார்ந்து சுகாதாரம் மரங்களை நட்டு அதனை பராமரித்தல் போக்குவரத்து இடையூறை சரி செய்தல் விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் இளைஞர்களை கலந்து கொள்ள ஊக்குவித்தல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மார்க் பெற்ற மாணவ ...
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்துள்ள பொதுமக்கள் நீண்டகால காத்திருப்புக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையதளத்தில் பதிவேற்ற மிகவும் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், இணையதள பதிவேற்றம் மிகவும் தாமதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.கீழக்கரை தாலுகாவில் தில்லையேந்தல், ...
கோவை, ஜூன் 14- கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் (55). இவர் அங்கு நகை பட்டறை வை நகைகள் ஆர்டர் எடுப்பதற்காக அவர் அடிக்கடி சென்னை மற்றும் கோவைக்கு வந்து செல்வார். இங்கு தங்க கட்டிகளை வாங்கிச் சென்று அதனை நகைகளாக பட்டறையில் தயாரித்து நகைக்கடைகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 12ம் தேதி ...