கோவை புலியகுளம் அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 37) தச்சு தொழிலாளி.இவருக்கும் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த புலியகுளம் ஏரி மேட்டைச் சேர்ந்த காஞ்சனா தேவி ( வயது 27) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது .இவர்கள் சவுரிபாளையத்தில் 2019 ஆம் ஆண்டு வாடகை வீட்டில் வந்தனர். அப்போது அவர்கள் இடையே அடிக்கடி ...

கோவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வந்தபோது தங்க நகை பட்டறைகளுக்குச் சென்று ஆய்வு செய்தார் .அப்போது தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் நல சங்கம் கோவை பொற்கொல்லர் சங்கம், கோவை மாவட்ட தங்க நகை கூலித் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ...

கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையத்தில் மத்திய ஆயுதப்படை (சி . ஆர்.பி.எப்) பயிற்சி முகாம் உள்ளது.இங்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பகவான் சர்மா ( வயது 50) என்பவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் காலையில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. உடனே சக அதிகாரிகள் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ...

கோவை:சரக்கு வாகனம் இயக்கும் ஓட்டுனர் சுடலைமுத்து நேற்று சிங்காநல்லூர் வசந்தா மில் அருகில் U Turn செய்ய ஆட்டோவை திருப்பும் போது பின்னால் காரில் வந்த இளைஞர்களுடன் வாதம் ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பாக மாறியது.இதனை தொடர்ந்து காரில் வந்த இளைஞர்கள் காரை எடுக்க முயன்றனர். அதை தடுக்க முயன்று சுடலைமுத்துவை காரில் ...

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை கோடங்கிபாளையம் ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. ஏழு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை, பள்ளி சீரமைப்பு, ஆதரவற்றோர் இல்ல நிதியுதவி மற்றும் ...

கோவை கரும்புக்கடை சாரமேடு ,சலாமத் நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி அருகே பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடுவதாக கரும்பு கடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக போத்தனூர் கருப்பராயன் கோவில்,வசந்தம் ...

கோவை அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10-1கிலோமீட்டர் தூரம் வரை புதியமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவின் மிக நீளமான மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலம் அமைக்கும் பணி 2020-ம்ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் மொத்தம் 305 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஹோப் காலேஜ், நவ இந்தியா, ...

கோவை உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவுசிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஏட்டு ராஜலிங்கம் போலீஸ்காரர்கள் யுவராஜ் ,சையது முகமது ஆகியோர் திருப்பூர் முதல் கோவை வரை ரயில்களில் சட்ட விரோத பொருட்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா? என்று கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திப்பூர்கரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரெயிலில் திடீர் சோதனை ...

‘தவெக தலைவர் விஜய் கரூருக்கு வருவதற்கு எதற்கு அனுமதி கேட்க வேண்டும்’என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய வர மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்துக்குள் எல்லோரும் எந்த இடத்துக்கும் செல்வதற்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதனை பெரிதுபடுத்திப் பார்க்கின்றனர். அனுமதி கொடுங்கள். நாங்கள் போக வேண்டும் ...

டெல்லி: இப்போது உலகளவில் ரேர் எர்த் மெடல் ஏற்றுமதியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா இப்போது ஒரு மிக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. மின்சார வாகனங்கள், காற்றாலைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் என நவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இந்த ரேர் எர்த் மெடல்கள் முக்கியமாகத் ...