வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி டெல்லி – மீரட் விரைவுச் சாலையில் உள்ள சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகளில் டெல்லி போலீஸார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். வடமேற்கு டெல்லி மற்றும் காஜிபூர் எல்லையில் அமைந்துள்ள சிங்கு எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ...
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரான ரா. அர்ஜுனமூர்த்தி பாஜகவில் இணைந்தார். இவர் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...
கோவை பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி பகுதியில் வரும் 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலை வெட்டி இல்லாத நபர் என்றும், நான் கேட்ட ...
கோவை :தமிழ்நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினார் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும். பின்னர் இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளம், குட்டைகளில் கரைப்பார்கள் .கோவையில் குறிச்சி ...
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 47) கூலி தொழிலாளி.இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துக்குமார் (வயது 37)கட்டிட தொழிலாளி.மழை நேரங்களில் மகேந்திரன் வீட்டு தண்ணீர் முத்துக்குமார் வீட்டு சுவரில் விழுந்தது.இதை முத்துக்குமார் கண்டித்தார்.இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளால் மகேந்திரனை வெட்டினார். இவருக்கு ...
கோவை :சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நந்தகுமார் ( வயது 30) பஸ் கம்பெனி அதிபர் ‘இவர் தன் மனைவி சங்கமித்ராவுடன் கோவில் பாளையம், கிரவுண்ட் சிட்டி குடியிருப்பில் வசித்து வருகிறார்.சங்க மித்தரவின் தாயார் மலர்விழி ,சங்கமித்ரா வீட்டுக்கு அருகில் தனியாக வசித்து வருகிறார். சங்கமித்ராவுக்கு குழந்தை உள்ளது .இந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த ...
கோவை காந்திபுரம் 3 -வது வீதியை ( விரிவாக்கம்) சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் செந்தில்குமார் ( வயது 30) இவர் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். நேற்றும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார்.இதனால் இவரது மனைவி பாண்டி செல்வி (வயது ...
கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1500 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி ...
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வு வாரம் – மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்பு பார்த்தீனியம் என்பது ஒரு நச்சு களை செடியாகும். இந்த களைச் செடியானது, உலகம் முழுவதுமாக பரவி பல விதமான தீங்கினை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் வேளாண்மை சாகுபடிக்கும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த பார்த்தீனிய செடி ஒவ்வொன்றும் சுமார் 10,000 ...
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவரா யபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும். இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து ...