கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜ் (27). இவர் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். திருப்பூர் ...
கோவை அருகே உள்ள சூலூரைச் சேர்ந்த திருநங்கைகள் சைலஜா (வயது 22)யமுனா ( வயது 24)இவர்கள் இருவரும் இன்று காலையில் சூலூர் அருகே எல்.அன்ட் .டி .பைபாஸ் ரோட்டில் சிக்னல் அருகே நின்று கொண்டு வாகனங்களில் செல்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்..அப்போது அங்கு வந்த 3 பேருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அந்த ...
கோவை பதுவம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி வயது 47 கூலித் தொழிலாளி இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார் அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றினார் இதனை கண்ட அதிர்ச்செடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் ...
கோவை வடவள்ளியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷத்தை குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்து விட்டதாக அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். ...
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவிர மற்றும் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளும் ...
பொதுவாக விடுமுறை நாட்களை ஜாலியாக கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு நாம் செல்வது வழக்கம். அப்படி பயணப்படும் நாம் தமிழகத்திற்குள் மற்றும் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், வெளிநாடுகளுக்கு செல்ல விசா கண்டிப்பாக தேவை. இந்த விசாக்களைப் பெற நாம் செல்லும் நாடுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் மற்றும் ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸை சந்தித்தார். இங்கிலாந்து நாட்டின் ராணி 2ஆம் எலிசபெத் செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2ஆம் எலிசபெத்தின் உடல் செப்டம்பர் 13ஆம் ...
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசு தலைவர் அறிவிப்பு. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக டி.ராஜா பணிபுரிந்து வரும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது ...
மறைந்த ராணி 2ம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இங்கிலாந்தில் உள்ள 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பூங்காக்கள், ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறுதி சடங்கினை பார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ...