பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் இரண்டாவது நாளான நிகழ்வு அவர் விசாகப்பட்டினத்தில் 26 ஆயிரம் கோடி மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நாட்டை வைத்து பேசினார். அப்பொழுது அவர் கொள்கையில் இப்படித்தான் பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் நாட்டின் உள்கட்ட அமைப்பு வளர்ச்சியை விரைவுப்படுத்துவது மட்டுமின்றி, ...

தண்ணீர் கலந்த பெட்ரோல்: காருக்கு அடித்ததால் ஓட்டுநர் அதிர்ச்சி கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி ஓடி வருகிறது. இவரது காரின் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோகோ cbe city என்ற பெட்ரோல் பங்கில் ...

சென்னை : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது. இதன் காரணமாக நவ. 19ம் தேதி முதல் தமிழகம் புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகம் புதுச்சேரியில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் கன மழை துவங்கி நேற்று ...

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்து 3 மணிநேரம் பேசினர். இந்த சந்திப்பின்போது தைவானுக்கு எதிரான சீனாவின் செயல்பாட்டுக்கு ஜோபைடன் கவலை தெரிவித்தார். மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு ...

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு ரூ.75 ஆயிரமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதனால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் ...

கோவை குனியமுத்தூரில் உள்ள நஞ்சப்ப கவுண்டர் விதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி.இருசக்கர வாகன மெக்கானிக். இவரது மகன் சதாம் உசேன் ( வயது 25 )இவர் மருதமலை -வடவள்ளி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் . பாரதியார் பல்கலைக்கழகம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறு கீழே விழுந்தார் .இதில் அவரது தலையில் பலத்த ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள கஞ்சப்பள்ளி, கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவரது மனைவி தங்கமணி (வயது 42) கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது மகன் சங்கீத்குமார் (வயது 21) உடல் நலகுறைவால் இறந்துவிட்டார் .இதனால் மனமுடைந்த தங்கமணி விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ...

குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு: பயமின்றி பிடித்து வீர பெண்கள்  மழை பொழிந்தாலே தாழ்வான பகுதிகளுக்கும் மழை நீர் சோர்ந்து பொதுமக்களுக்கு பெரும் இன்னலை தருகின்றது . தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்ற சிரமப்படும் குடியிருப்பு வாசிகள் தற்பொழுது மேலும் சில ஆபத்தை பார்த்து அஞ்சுகின்றனர். மழை வெள்ளத்தில் சூழும் குடியிருப்புகளுக்குள் தேவையற்ற ...

கோவை: தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்பை தடுப்பதற்காக மோட்டார் வாகனங்களுக்கான அபராத தொகை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. மோட்டார் வாகன சட்ட வழிகளை கடுமையாக்கும் வகையில் பல மடங்கு அபராத தொகை உயர்த்தப்பட்டது. இருசக்கர வாகனம், கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மூலம் உண்டாகும் விபத்தை குறைப்பதற்காக கடந்த ...

கோவை : துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கர்குரு ( வயது 32) கட்டிட தொழிலாளி .இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணவேணி (வயது 30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் .சங்கர் குரு குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சங்கர் குரு நேற்று ...