கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது தியாகி குமரன் அனைத்து காய் கனி சிறு வியாபாரிகள் பொது நல சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நழிவற்ற வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி தருமாறு மாநகராட்சியிடம் கேட்டிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் 88 ...

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் எனவும், அதிமுக-வினர் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ...

கடன் தருவதாக வலைவிரிக்கும் ஆப்கள் குறிவைப்பது எளிய மக்களை தான். `3,000 லோன் தருகிறேன். 5,000 லோன் தருகிறேன்’ என அவர்களை ஏமாற்றுவதோடு, மொபைல் போனில் உள்ள அவர்களின் தனிப்பட்ட தரவுகளையும் இந்த போலி ஆப்கள் கொள்ளையடிக்கிறது. இந்நிலையில், உடனடி லோன் எளிதாக தருவதாக கூறி மக்களை குறிவைத்து ஏமாற்றும் சீன கடன் ஆப்களை அரசும், ...

புதுடெல்லி: சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் வகையில் ஒன்றிய அரசு தனது இ-காமர்ஸ் கொள்கையை மாற்ற வேண்டும் என்று இந்திய வர்த்தக – தொழில்துறை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையிலான மோதலால், ‘சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தலைநகர் ...

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனைத்து சிறைச்சாலைகளிலும் கேமரா பொருத்தும் பணியும், சிறையில் பணியில் இருக்கும் காவலர்களின் உடையில் கேமரா பொருத்தப்படும். அதன்மூலம், சென்னையில் உள்ள தலைமை ...

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இன்றைய கோலிவுட் சினிமாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான அத்தனை ஹிட் படங்களும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடையது தான். பல கோடி கணக்கில் படங்கள் வசூல் செய்கின்றன. இந்நிறுவனத்தை தேடி சென்று படங்களை விற்பதாக ஒரு பொது மேடையில் உதயநிதியே தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் ...

கத்தார் : 2022 ஆம் ஆண்டு ஃபிபா உலககோப்பை கால்பந்து தொடருக்கான தங்க காலணி விருதை பிரான்ஸ் வீரர் எம்பாபே வென்றார். இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் அர்ஜென்டின அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஒரு கட்டத்தில் அர்ஜென்டின அணி 2 கோல்கள் அடித்து, இனி என்ன நடக்க போகிறது என்ற மெத்தன ஆட்டத்தை கடைபிடித்தனர். ...

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த கைக்கடிகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ” நான் கையில் கட்டியுள்ள வாட்ச் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டது. மொத்தம் 500 வாட்ச்கள் உள்ளது. நான் அணிந்திருப்பது 149 வது வாட்ச். ...

கொல்கத்தா: பாஜக – திரிணாமுல் மோதலுக்கு மத்தியில் ஒரே காரில் 200 கி.மீ தூரம் அமித் ஷா – மம்தா பயணித்தது, மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் கிழக்கு மண்டல கவுன்சிலின் (இ.இசட்.சி) 25வது கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் ...

சென்னை: டெல்லியில் டிசம்பர் 24-ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். மக்களவைத் தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறுவதையொட்டி, அதற்கான பணிகளை தற்போதில் இருந்தே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமையும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ...