கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள மயிலேறி பாளையம், ராம் நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகள் அன்பு கிருத்திகா( வயது 26) பி எஸ்.சிபட்டதாரி. இவர் கோவையில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் தனது அத்தையுடன் கோவை ஆர் எஸ் புரம் . ரோட்டில் ஒருவணிக வளாகத்தில்உள்ள ...
கோவை ஆர் .எஸ். புரம் , சர், சண்முகம் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 42) இவரது வீட்டில் இருகூர், கணபதி தேவர் வீதியை சேர்ந்த சாந்தி ( வயது 38) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி முதல் வேலைக்கு வராமல் திடீரென்று நின்று விட்டார்.அப்போது வீட்டில் உள்ள ...
கோவை அவிநாசி ரோடு உள்ள லட்சுமிமில் சந்திப்பில் தனியார் வங்கி உள்ளது. நேற்று மதியம் வங்கி மேனேஜர் தமிழ்வாணன் சாப்பிட சென்றிருந்தார்.அப்போது யாரோ இவரது அறைக்குள் புகுந்து 2 லேப்டாப்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து வங்கி மேனேஜர் தமிழ்வாணன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ...
பொள்ளாச்சி கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, உலக அளவில் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் இந்த ...
கோவை காவலர் பயிற்சி பள்ளி (PRS) மைதானத்தில், அக்டோபர் 21 ஆம் தேதி என்.சி.சி மாணவர்கள் மற்றும் ஊர் காவல்படை, ஆயுதப்படை காவலர்களுக்கு பாரா சைலிங் (Parasailing) பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்குபாரா சைலிங் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டது. அதனை, இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்த்து ...
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதின் (55). எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி செய்யும் போது வாயில் வைத்திருந்த போல்ட் நட்டை தெரியாமல் விழுங்கி விட்டார். இதனால் ஏற்பட்டமூச்சு திணறல் காரணமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காது மூக்கு தொண்டை பிரிவில் நேற்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து,உடனடியாக ...
கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடு, உள்ளூர் என தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அரசியல் கட்சியிர் அமைச்சர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அதே விமானத்தில் பாமக தலைவர் அன்புமணி தலைவரும் வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் ...
கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். எல்.ஜி.பி நகருக்கு மீன் வியாபாரத்திற்கு ...
தமிழக – கேரளா எல்லையில் பாலக்காட்டு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் அணையில் நீர் பிடிப்பு பகுதியில் ...
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: நடுரோட்டில் பெண்ணுக்கு கத்தி குத்தி – மீன் வியாபாரி கைது கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது ...