கோவை: திருச்சி மாவட்டம் மணப்பாறை பக்கம் உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் தனலட்சுமி ( வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 29ஆம் தேதி கடைக்கு செல்வதாக விடுதியில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் விடுதிக்கு ...
கோவை இருகூர்- பீளமேடு டைட்டில் பார்க் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ...
கோவை கோட்டைமேட்டில் உள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த 23ஆம் நடந்த கார்வெடிப்பு சம்பவம் நடந்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது26) உயிரிழந்தார் .போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்தனர்.அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி மருந்து உட்பட 109 வகையான ...
டெல்லி: குஜராத் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி அமோகமாக உள்ளது; மாத கடைசியில் இபி பில்லுக்குப் பதில் வருமானம் கிடைக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: இன்று தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான சட் கொண்டாடப்பட்டு வருகின்றது. சட் திருநாளில் பங்கெடுத்துக் ...
தமிழக முதல்வர் யாரை கைக்காட்டினாலும் அவர் தான் வருங்கால ஒன்றிய பிரதமராக அமர்வார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கலைஞர் திடலில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 700 பேருக்கு தையல் மிஷன்,400 நபருக்கு சலவை பெட்டி, 500 விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், 61 மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று ...
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 59ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தெரிவித்தாவது, “முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக அம்மா வழங்கிய தங்க கவசத்தை, 25 நாட்களுக்கு முன்பாகவே நாங்கள் ...
மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின். மேலும் , விபத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ...
குஜராத் மாநிலத்தில் ஆற்றில் போடப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் கடந்த ஏழு மாதகாலம் புனரமைப்பு பணிகள் முடித்து உறுதி தன்மைக்கான சான்றிதழ் ...
தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் விரைவில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவ விமானத் தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய விமானப் படையில் ராணுவ உபகரணங்கள் மற்றும் வீரர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஆவ்ரோ 748 ரக விமானங்களை மாற்றவும், அதற்கு ...
காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் ...