ஹிமாச்சல் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களை இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சுகள் கிளம்புகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று அங்கு பிரசாரத்தில் பா.ஜ.க வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து ...
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஹரியாணா, தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோதலில், 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஹரியாணா, தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோதலில், 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதில் ...
கோவை வேலாண்டிபாளையம் கொண்ட சாமி நாயுடு, 3 -வது வீதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கல்யாணி (வயது 71 இவர் தனது மகன் குமாருடன் வசித்து வருகிறார் வீட்டின் முதல் தளத்தில் மகன் வசிக்கிறார் .கல்யாணி தரைத்தளத்தில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார் .நேற்று இவர் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிவிட்டார் .அப்போது ஒரு ...
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையம்- கணுவாய் ரோட்டில் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார் .அவர்களிடம் மொத்தம் 1350 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது ...
கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோத வாடியில்உள்ள ஒரு மைதானத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக கிணத்துக்கடவு போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனைநடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக வடுகபாளையம், வஞ்சிமுத்து (வயது 37) பவித்ரன் (வயது 28) ஆலந்துறை விஜயகுமார் ( வயது 37) ...
கோவை கும்பகோணம் இடையே நவம்பர் 6 முதல் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:- வட கோவை கும்பகோணம் ரயில் வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 6 காலை 9 45 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் ...
கோவை திருப்பூர் ஈரோடு சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு கூடுதல் பெட்டி நினைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். மங்களூர் சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயிலில் குளிர் சாதன வசதிகள் கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதேபோல் மங்களூர் சென்ட்ரல் வராதந்திர சிறப்பு ரயில் குளிர்சாதன வசதி ...
கோவை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காந்திபுரம், ஒண்டிபுதூர் உள்ள இடங்களில் சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த மாயழகு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கதிர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது ஆசாரிதின், அப்சர் கான், முகமத் தர்கா, முகமது ரியாஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் ...
கோவை ராஜவீதியை சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 55) இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர் வாங்கி தங்க ஆபரணங்களை தயார் செய்து அதனை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை கொடுத்த ஆர்டரின் ...