கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பழனிச்சாமி. அவரது மகன் சதீஷ்குமார் (வயது 33 )இவரிடம் கோவையை சேர்ந்த சித்ரா ஸ்ரீ ராமசாமி, கருணீஸ்வரன் ஆகியோர் தாங்கள் வெளிநாடுகளில் கோவையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலின் கிளைகளை துவங்க போவதாக கூறினார்கள். இதற்கு தங்களுக்கு ரூ 36 லட்சம் தருமாறும்,ஒரு ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள குரும்பபாளையம் ,ஓம் சக்தி கோவில் வீதியை சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி அனிதா ( வயது 42) இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் சின்னத்துரை என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் குடிபழக்கம் உடையவர்கள். இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள விட்டத்தில் ...
கோவை பீளமேடு ஏ.டி .காலனி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சசிகுமார்.இவரது மனைவி ஞான செல்வி (வயது 50) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றார் . அப்போது அங்குள்ள மட்டன் ஸ்டால் அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரை அழைத்து வங்கியில் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாரதி நகரில தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்றும் இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ...
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கோபாலபுரம் 2 -வது வீதியில் ஒரு பேக்கரி முன் கோவை கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல் (வயது 25 ) என்பவர் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ...
நீலகிரி மாவட்டம், ஊட்டியை அருகே உள்ள பள்ளியில் சத்து மாத்திரையை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்ட 4 மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 13 வயது மாணவிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்புலன்சில் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியில் சேலம் அருகே ...
கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம் பெண் ஆயுதங்களுடன் அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர காவல் துறையினர் அப்பெண்ணை தேடி வந்தனர். அதேசமயம் அந்தப் பெண் தான் தற்பொழுது திருந்தி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் ஆறு மாதம் கருவுற்று இருப்பதாகவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கோமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன். ஒட்டன்சத்திரத்தில் நடந்த விபத்தில் தொடர்புடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்று தெரியவந்தது. இன்சூரன்ஸ் புதுப்பிக்க மணிமாறன் பணியாற்றும் காவல் நிலைய எல்லைக்குள் விபத்து நடந்ததாக வழக்கு பதிவு செய்து அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தவிர நில ...
புதுடெல்லி: டிஜிட்டல் அல்லது இ-ரூபாய் புழக்கம் ரூ.130 கோடி அளவுக்கு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் தெரிவித்துள்ளதாவது: டிஜிட்டல் ரூபாய் எனப்படும் இ-ரூபாயை ரிசர்வ் வங்கி, மொத்த விற்பனை பிரிவுக்கு கடந்தாண்டு நவம்பர் 1 முதலும், சில்லறைப் பிரிவுக்கு டிசம்பர் 1 முதலும் பரீட்சார்த்த ...
சென்னை: அதிமுக உறுப்பினர் அட்டையில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய உறுப்பினர் சேர்ப்பில் தீவிரம் காட்டி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் படமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள அதிமுக புதிய உறுப்பினர் அட்டைகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அதேபோல் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு கீழ் எடப்பாடி பழனிசாமியின் ...













