ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வரும் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம்  தேதிகளில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி தற்போது பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று ...

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்! மீண்டும் ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. ...

கோவை வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக காதல் ஜோடிகளை அதிகம் பார்க்க முடிகிறது. அங்கு காதல் ஜோடிகளிடம் செல்போன்களை பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இது ...

கோவை நீதிமன்ற வளாகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசினார். நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து வழக்கறிஞர்கள் கூறும்போது:- கோவை நீதிமன்றத்திற்கு ஆறு ...

இந்தியா முழுவதும் நேற்று பரவலாக பிறை தென்பட்ட நிலையில், நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பை நோம்பு கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று பிறை தென்பட்டதால் நாளை முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தமிழக தலைமை ...

சென்னை: கிருஷ்ணகிரி கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இன்றைய அலுவல்கள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜெகன் ஆணவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ...

கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ‘புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ...

பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான பரபரப்பான கருத்தை தெரிவித்திருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை டெல்லி செல்கிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாஜகவினை தமிழகத்தில் வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் வெவ்வேறு வகையில் ...

நீதிமன்ற வளாகத்தில் கணவர் மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கவிதா என்ற பெண்மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஆசிட் வீசும் போது வழக்கறிஞர் ஒருவர் ...

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், ஓரிக்கை கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று எதிர்பாராத விதமாக ...