கோவை அருகே உள்ள வடவள்ளி, சின்னசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜிதார் முகமது (வயது 61 )இவரை சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜிதார் முகமது திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று உடல்நிலை ...

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 65) ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.நேற்று இவரது வீட்டில் மனைவி ,மகன், தாயார் ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது ஜெயச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . ...

திண்டுக்கல் மாவட்டம் ,பஞ்சம்பட்டி அருளானந்தர் வீதியைச் சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மகன் பிரின்ஸ் புரோனா ( வயது 19) இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அருகில் உள்ள முத்து நகரில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன் தினம் ...

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (புதன் கிழமை)மாலை 5 மணிக்கு ராணுவ விமான மூலம்கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.. பின்னர் காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார் .இன்று இரவு திருப்பூரில் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை ...

மேற்கு வங்காளம் , பீகார், அசாம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கோவை ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .இந்த நிலையில் கோவையில் போலீசார் அசாம் மாநிலத்தில் ...

தொழில் நகரமான கோவையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட மக்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் பண்டிகை மற்றும் திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் பொங்கல் பண்டிகையையொட்டி அவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். இதனால் கோவையிலிருந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் ...

கோவை மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின்  14 ஆம் ஆண்டு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சங்க உறுப்பினர்களின் நலன் காக்க  குடும்ப நலனில் சிமோவா எனும் புதிய திட்டம் துவக்கம்.கோவையில் எர்த் மூவர் உரிமையாளர்கள் நல சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா சரவணம்பட்டி பகுதியில் உள்ள  (CEMOWA) ...

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நலத்திட்ட உதவிகள்,  ஆலம் பசுமை  பண்ணையில் உள்ள ஐ.ஜே.கே ...

பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் அமோகமாக  3 கோடி ரூபாய் மேல் விற்பனை ஆனது. தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...

கோவை ஆர் .எஸ் . புரம், சுக்கரவார்பேட்டை, சின்ன எல்லை சந்தில் வசிப்பவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55) ஆர் .எஸ் .புரம் போலீசார் இவரிடமிருந்து 3 கிலோ 4 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட் கா) கைப்பற்றினார்கள்.இது தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் ...