கோவை சவுரிபாளையம் ,மீனா எஸ்டேட் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 46 )இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர் .குடும்பத் தகராறு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து பி.ஏன்.பாளையம்,ரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் . ...

கோவை சிவானந்தா காலனி ,டாடாபாத் முதல் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் . இவ ஒரு மகன் லோகேஸ்வரன் (வயது 23 )இவர் ஆட்டோவில் பனியன் வியாபாரம் செய்து வருகிறார் . நேற்று இவர் அங்குள்ள ராஜு நாயுடு வீதியில் பனியன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த ஒருவர் தனக்கு மாதம் மாதம் ...

இந்தியாவின் மிகப்பெரிய மிட்டாய் தீம் கொண்ட ‘இன்ஃப்ளேடபிள்’ (Inflatable) பூங்கா – கேண்டி பவுன்ஸ் (Candy Bounce) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் நகரம் வண்ணங்கள், மகிழ்ச்சி மற்றும் அதீத உற்சாகத்தை அனுபவிக்கத் தயாராகிவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய மிட்டாய் தீம் கொண்ட ஊதப்பட்ட (Inflatable) விளையாட்டு பூங்காவான ‘கேண்டி பவுன்ஸ்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. ‘குளோபல் மீடியா பாக்ஸ்’ ...

பொங்கல் பண்டிகையையொட்டி கோவை பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-பண்டிகை காலங்களில் ரயில் பஸ்களில் முன்பதிவு விரைவாக முடிந்து விடுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் சிறப்பு பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்லும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை ...

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது 40) ஆட்டோ டிரைவர். இவரது கணவர் பாலாஜி . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து சங்கீதாவுக்கு ஒரு கடிதம் வந்தது .அதை அவர் பிரித்து படித்துப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதத்தில் டெல்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் குடியரசு ...

அருள்மிகு மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) முதல் 18 – ந் தேதி வரை பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையாக இருப்பதால் இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் ...

கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மது கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ,தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மது கூடங்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், சுற்றுலாத்துறை மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ...

பொங்கல் விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வருகிற 15-ம் தேதி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவை மாநகரில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ...

குற்றவாளிகளிடம் தேவைப்பட்டால் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தும். அதற்கான சூழல் தான் அதை முடிவு செய்யும் என கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன்  தெரிவித்தார். கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.வெளி மாவட்டங்களுக்கு ...

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் ...