கோவை ஜூன் 19 கோவை ஆர். எஸ். புரம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் முத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் நேற்று சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி வீதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்த 7 கிலோ குட்கா, ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து400 பணம்பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக அதை பதுக்கி வைத்திருந்த சுப்பிரமணி ( வயது 68 )கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
வீட்டில்பதுக்கி வைத்த 8 கிலோ குட்கா பறிமுதல் முதியவர் கைது.
