கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை,கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்நிலையில் பல சமயங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களை ஏற்ப்படுத்தி வரும் நிலை தொடர்ந்து வருவதால் இதனை கருத்தில் கொண்டு மனித- வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்தவும் அதை தடுக்கவும் மாவட்ட ...




