இனி சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு.!!!

மிழக அரசுக்கு மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கேபினட் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் பயங்கர சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதாவது சிபிஐ தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் மத்திய புலனாய்வு அமைப்புக்கு அளித்த பொது ஒப்புதலை மாநில அரசு திரும்ப பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இனி எந்த ஒரு மாநிலத்திலும் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பே சிபிஐ தமிழக அரசிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..