டெல்லியில் தீவிரமைடையும் விவசாயிகள் போராட்டம்: எல்லைகளில் குவிந்த போலீசார்..

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி டெல்லி – மீரட் விரைவுச் சாலையில் உள்ள சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகளில் டெல்லி போலீஸார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

வடமேற்கு டெல்லி மற்றும் காஜிபூர் எல்லையில் அமைந்துள்ள சிங்கு எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.