பாம்பு கடித்து விவசாயி சாவு..

பாம்பு கடித்து விவசாயி சாவு..கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கொண்டை கவுண்டன் பாளையத்தை சென்றவர் தர்மலிங்கம் (வயது73) விவசாயி. இவர் அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாரத விதமாக இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மனைவி ரங்கநாகம் நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.