கோவை சுந்தராபுரம் ,செங்கப்பக் கோனார் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 67 )இவர் சாயிபாபா காலனி என். எஸ். ஆர். ரோட்டில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது கடையில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் கடையிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. சேதமதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும். மின் கசிவு ...
திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு என்று இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லை. எனவே பொழுதுபோக்கிற்காக ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் ‘டாப் செங்காட்டுபட்டி’ ஆகிய மலை கிராமங்கள் நல்ல இயற்கை அழகுடன் காணப்பட்டாலும் அங்கு சுற்றுலா செல்லும் அளவிற்கு ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் உள்ள கடைவீதிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் நெரிசலை தவிர்ப்பதற்க்கும் அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலை பாதிக்காத வகையில் கடைவீதிக்கு சென்று பொருள்கள் வாங்குவதற்கும், வசதியாக கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் விற்பனை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக ...
கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் தொலைதூர பஸ்கள், திருச்சி ரோட்டில் ஒண்டி புதூரில் இருந்து திரும்பும் பஸ்கள், கோவை பீளமேடு செல்லும் வாகனங்கள், உக்கடம் செல்லும் வாகனங்கள் என நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. சிங்காநல்லூர் சிக்னல் அருகே திருச்சி ...
சென்னை: இந்தியாவில் இதுவரை வந்துள்ள வந்தே பாரத் எல்லாம் உட்காரும் வகையில் தான் உள்ளன. இந்த ரயில்கள் எல்லாம் பகல் நேரங்களில் மட்டுமே சென்று வருகின்றன. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இருந்தால் தான் இரவு நேரங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க முடியும். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படுக்கை ...
டானா புயல் எச்சரிக்கை… கடல் சீற்றத்தால் விமான சேவைகள் நிறுத்தி வைப்பு -10 லட்சம் பேர் வெளியேற்றம்..!
‘டானா’ புயல் ஒடிசா கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், அம்மாநிலத்தில் இருந்து 10 லட்சம் பேர் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டானா புயல் குறித்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. புயலில் இருந்து பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. இது தவிர, ஒடிசாவில் 288 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டு, மாநிலத்தின் ...
கோவை: கோவையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 2 கார்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். கோவையில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் உக்கடம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், ஒப்பணக்கார வீதி, புலியகுளம், மசக்காளிபாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ...
தமிழகத்தின் பல இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்… தீபாவளியையொட்டி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லாத நிலையில், தமிழக அரசு அலுவலகங்களில் சில ஊழியா்கள் பொதுமக்களிடம் ...
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்,. பஸ் ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்த போது என்ஜினில் இருந்து புகை வந்தது . இதையடுத்து டிரைவர் பஸ்சை ஒரமாக நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் தீப்பிடித்து பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. ...
கோவை பொன்னையராஜபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் தர்மேந்திரா குப்தா.பாப்பநாயக்கன்பாளையத்தில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் . இவரது மகள் காலாஷ் குப்தா ( வயது 20) பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21 பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது கடைக்கு ...













