சென்னை: தொழிலாளர் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை தொடங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை ...
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள முள்ளுப்பாடி அரிசன காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கவுசல்யா (வயது 21) அதே பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி ( வயது 22 )இவர்கள் இருவரும் நேற்று பொள்ளாச்சி – கோவை ரோட்டில் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கமுள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் ஆறுச்சாமி ( வயது 46) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்தாராம். அந்தப் பெண் கடந்த 4 நாட்களாக ஆறுச்சாமியிடம் பேசவில்லை. இதனால் மனம் உடைந்த ஆறுச்சாமி நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார் .அவரை வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு ...
தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் நிறுவனங்கள் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கோவையிலும் மூன்று இடங்களில் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. அதன்படி சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் ...
கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கோவையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை துவக்கத்தில் ...
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வரும் வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள ஒடிசா தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். ‘புயலை ...
தூய்மை பணியளராக மாதம் 9,000 சம்பளம் வாங்கும் மூதாட்டி ஒருவருக்கு 2 கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி வரி நிலுவையில் உள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அந்த குடும்பமே மன உளைச்சலுக்க ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அனைத்து தொழில்கள் மற்றும் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ...
அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்தது. விபத்தில் காதர்வல்லி (35), நூருல்லா (32), புஜ்ஜம்மா(60), பகீரம்மா(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து ராயச்சோட்டி சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி கிருஷ்ண ...
டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே பெய்ரூட் மருத்துவமனைக்குக் கீழ் ஒரு பதுங்கு குழி இருப்பதாகவும் அதில் கோடிக் கணக்கில் பணம், தங்கத்தை ஹிஸ்புல்லா அமைப்பு பதுக்கி வைத்து இருப்பதாகவும் இஸ்ரேல் இப்போது தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இஸ்ரேல் ஒரு பக்கம் ...
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று சிறையில் அடைக்கப்பட்ட கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய்யை கொல்லும் காவல்துறை அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக க்ஷத்ரிய கர்னி சேனை அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து க்ஷத்ரிய கர்னி சேனையின் ...













